• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

Month: September 2026

  • Home
  • கல்லாங்காடு பகுதியில் காவல்துறையை கண்டித்து பழங்குடியின மக்கள் திடீர் சாலை மறியல்..,

கல்லாங்காடு பகுதியில் காவல்துறையை கண்டித்து பழங்குடியின மக்கள் திடீர் சாலை மறியல்..,

மதுரை சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கல்லாங்காடு பகுதியில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யாமல் நிரபராதியை கைது செய்த காவல்துறையை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் ஒரு லாக் அப்…

ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த உறவினர்கள்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுக்கா, தேராவூர் மேட்டுப்பட்டி கிராமத்திலிருந்து பிரசவ வலி என இன்று 10.09.2026 அதிகாலை 3:10 மணிக்கு 108 – க்கு அழைப்பு வந்தது. பின் இலுப்பூர் GH ஆம்புலன்ஸ் தேராவூர்க்கு விரைந்து சென்று சுகன்யா ( சக்திவேல்…

ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட SUV கார்களை டெலிவரி செய்து மாருதி சுசுகி சாதனை..,

கோவையில் முதல்முறையாக மாருதி சுசுகி நிறுவனம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட பிரெஸ்ஸா மற்றும் விக்டோரிஸ் SUV கார்களை ஒரே நாளில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. கோவை மாருதி சுசுகி டீலர்களான அம்பாள் ஆட்டோ, ஏபிடி, ஆதி மாருதி…

“1980ஸ் ரெட்ரோ லுக்கில் வானதி சீனிவாசன்”..,

​ பா.ஜ.க தேசிய மகளிர் அணி முன்னாள் தலைவரும் வானதி சீனிவாசனின் புகைப்படங்களை, ஏஐ (ChatGPT / Generative AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1980-களின் ரெட்ரோ (1980s Retro Look) பாணியில் உருவாக்கிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீ…

9-ம் வகுப்பு மாணவன் ஹரிஹரனின் யோசனையில் உருவான ஹிட் லேர்ன் செயலி..,

மாணவனின் கற்றல் சிரமத்திலிருந்து பிறந்த ஏஐ கற்றல் செயலியாக இது அமைந்துள்ளது இதன் துவக்கவிழா கோவையில் நடைபெற்றது. கோவை, மருதமலை சாலையில் உள்ள, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று, செய்தியாளர்களை சந்தித்து பேசிய 9ம் வகுப்பு பயிலும் மாணவரான ஹரிஹரன் கூறியதாவது……

கோவையில் நேபாள இளைஞர் செங்கல்லால் அடித்துக் கொலை : ஜார்க்கண்ட் வாலிபர் கைது!

கோவை அருகே பாப்பம்பட்டி பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த வாலிபர் கொடூரமான முறையில் செங்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபரைச் சூலூர் காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.​கோவை, பாப்பம்பட்டி நந்தினி நகர் பகுதியில் உள்ள தனியார்…

தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு..,

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தவெக தலைவரும் ,முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். 1.மதுராந்தகம் (தனி) – திருமதி K.மரகதம் குமரவேல் 2.தாராபுரம் (தனி) திருமதி P.சத்தியபாமா இருவரும் போட்டியிடுவார்கள்…

முதல்வர் விஜய்யின் லண்டன் முதலீட்டாளர்கள் சந்திப்புகை கொடுக்குமா, காலைவாரிவிடுமா? ஆர்‌.பி. உதயகுமார்..,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பேரவைத் தேர்தலில் தவெக108 இடங்களை மட்டுமே பிடித்தது; நாம் அறிந்த ஒன்றுதான். தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் வென்ற கட்சிகளிடம் அமைச்சர் பதவி தருவதாக கூறியது, அதேபோல் அதிமுகவில் வென்றவர்களிடமும் அமைச்சர் பதவி ஆஃபர் கொடுத்து,…

சாலை விபத்தில் உயிரிழந்த 8 தமிழக மாணவர்களில் ஒருவரான முரளி கிருஷ்ணனின் குடும்பம்..,

கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த 8 தமிழக மாணவர்களில் ஒருவரான முரளி கிருஷ்ணனின் குடும்பம் தற்போது ஆதரவின்றித் தவிக்கும் நிலையில், தாய் லதாவும் தங்கை அபிதாவும் கண்ணீர் பேட்டி.  உறவினர்களின் அனுதாபம் உறவினர்கள் ஒவ்வொருவராய் வந்து செல்லும்போது…

வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மின்தடை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தாயில்பட்டி ,வனமூர்த்தி லிங்கபுரம், சுப்பிரமணியபுரம், இறவார்பட்டி, வெற்றிலை யூரணி, மடத்துப்பட்டி, மண்குண்டாம்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் நேற்று இரவு 7 மணி அளவில் மின்தடை செய்யப்பட்டது. ஒன்று அறை…