• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: January 2026

  • Home
  • உடல் நலம் குறித்து விசாரித்த கே.டி .ஆர்..,

உடல் நலம் குறித்து விசாரித்த கே.டி .ஆர்..,

சிவகாசி பிரபல தொழிலதிபர்… நாரணாபுரம் லெனின்கிருஷ்ணமூர்த்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சித்துராஜபுரத்திலுள்ள அவர்களது இல்லத்திற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே .டி .ராஜேந்திர பாலாஜி சென்று அவரை நேரில்…

குமரி மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் சுசீந்திரம் புகார்..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் மார்கழி தேர் திருவிழாவின் போது பக்தர்களை மனம் புண்படும்படி தகாத வார்த்தைகளால் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர்.சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர்.மனோ தங்கராஜ்,முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க…

தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாநகரில் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பூமாலை வணிக வளாகத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணி புரியும் பணியாளர்கள் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து இந்த பணியாளர்களின் மாவட்ட…

திமுக தர்மத்தை நம்புவதில்லை-ஈஸ்வரப்பா பேட்டி..,

கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று மாலை சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: மலையில் தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது மிக்க மகிழ்ச்சி. இந்த இடம் இந்துக்களுக்கான…

பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பெண்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் மதுரை தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த வழக்குக்கான விசாரணை கடந்த டிசம்பர்…

ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இழுத்தடிக்க வேண்டியதில்லை-சீமான்..,

கோவை: ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டியதில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு செல்வதற்காக விமானம் மூலம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று…

சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது..,

புதுக்கோட்டை அண்ணா சிலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை சாலை மறியல் செய்யப் போவதாக அங்கன்வாடி பணியாளர்கள் சார்பாக சிஐடியு சங்கம் அறிவித்திருந்தது. இந்த சாலை மறியலுக்கு சிஐடியு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். அண்ணா சிலையிலிருந்து பழைய…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..,

வெனிசுலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரா மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் அமெரிக்கா கைது செய்ததை கண்டித்து விருதுநகர் பழைய பேருந்து நிலையம் வாசல் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்…

பெண்கள் இனிப்பு வழங்கி மற்றும் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் மதுரை தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த வழக்குக்கான விசாரணை கடந்த டிசம்பர்…

மலை மீது தீபம் ஏற்ற நீதிமன்ற தீர்ப்புக்கு பாஜக நிர்வாகிகள் வரவேற்பு..,

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மேல்முறையீட்டு மனுவை இரண்டு நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்வதற்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்ற சூழலில் இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம்…