• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: January 2026

  • Home
  • மலைகளை அழிக்கும் இயந்திரங்கள் பொதுமக்கள் கொதிப்பு…

மலைகளை அழிக்கும் இயந்திரங்கள் பொதுமக்கள் கொதிப்பு…

மலைப்பகுதிகளில் இயந்திரப் பயன்பாடு அதிகரித்துள்ளதால் இயற்கை வளம் கொள்ளையாகி வருகிறது. அதனால் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர்மலைகளை அழிக்கும் ஹிட்டாச்சி ஜேசிபி வெடிவைக்கும் ,இயந்திரம், போர்வெல் உள்ளிட்ட இயந்திர பயன்பாடுகளை தடை செய்ய வேண்டும், என தொடர்ந்து பல்வேறு வழக்குகள் இருந்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல்…

நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கிய மேயர்..,

குமரி மாவட்டம் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட முகிலன் விளையில் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் மேயர் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000.00 வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று (08.01.2026) காணொலி காட்சி வாயிலாக பொங்கல் பரிசு…

பொங்கல் தொகுப்புடன் 3 ஆயிரம் ரொக்க தொகை வழங்கும் பணி..,

உசிலம்பட்டியில் 73,109 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் 3 ஆயிரம் ரொக்க தொகை வழங்கும் பணி துவங்கியது., பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த…

வடமதுரை அருகே ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது..,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த வேல்வார்கோட்டை பிரிவு, இந்திரா நகரை சேர்ந்த ராக்கன் மகன் சுப்பையா(70) இவர் தனது வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த ஆட்டை இருசக்கர…

பொங்கல் பரிசு தொகுப்பினை துவங்கி வைத்த அமைச்சர்..,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் ரொக்கத்தொகையாக ரூ.3000 மற்றும்…

பயனாளிகளுக்கு ரூ.3000.00 மற்றும் செங்கரும்பு கொடுத்து தொடங்கி வைத்த குமரி ஸ்டீபன்..,

கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் பயனாளிகளுக்கு ரூ.3000.00 மற்றும் செங்கரும்பு கொடுத்து கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார். தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி யார் அவர்கள் குடும்பத்துக்கு 3000 ரூபாய் வழங்குகின்ற…

கோவை பி.எஸ்.ஜி.டெக் முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி..,

கோவை அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரி தனது 75 ஆண்டுகால சிறப்பைக் கொண்டாடும் வகையில், பி.எஸ்.ஜி.டெக் கல்லூரியில் பயின்ற முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜனவரி 9 ந் தேதி துவங்கி 11 ந்தேதி வரை மூன்று…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எரித்து போராட்டம்..,

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கண்டித்து பட்டுக்கோட்டையில் இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று மாலை டிரம்ப்பின் உருவப்படத்தை எரித்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது வெனிசுலா அதிபரை கைது செய்து ஜனநாயகத்தின்…

கோவையில் நள்ளிரவில் கடைக்குள் புகுத்து நூதன திருட்டு..,

கோவையில் பூட்டை உடைக்காமல் கள்ளச் சாவி மூலம் கடைக்குள் புகுந்த திருடன் ஒருவன் எவ்வித பதற்றமும் இன்றி அமர்ந்து சில்லறை பணத்தை எண்ணி திருடி சென்ற சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, ராம்நகர், பட்டேல் சாலையில்…

விபத்தில் வாலிபர் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம்..,

கோவை மாவட்டம் மதுக்கரை,திருமலையம்பாளையம் அருகே ஏற்பட்ட பயங்கர கார் விபத்தில் வாலிபர் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் கோவை குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த விமல் (22) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ நேரத்தில் காரில்…