• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: January 2026

  • Home
  • விஜயை இயக்கும்பாஜகவின் திரைக்கதையில் நடிக்கும் சபாநாயகர்..,

விஜயை இயக்கும்பாஜகவின் திரைக்கதையில் நடிக்கும் சபாநாயகர்..,

கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்திற்கு தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்த நிலையில், விசாரணைக்கு முன்பே நடிகர் விஜய் “நான் சென்னையில் தான் இருக்கிறேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” என வீரவசனம் பேசினார். தற்போது சி.பி.ஐ. 12-ந்தேதி ஆஜராக…

இராஜபாளையத்தில் தேசிய புத்தக கண்காட்சி துவக்கம்..,

இராஜபாளையத்தில் கரிசல் இலக்கிய கழகம், விருதுநகர் மாவட்ட நூலக ஆணைக் குழு, விருதுநகர் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், பகிர்வு அறக்கட்டளை மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் 40-ஆவது தேசிய புத்தக கண்காட்சி துவக்க விழா வெள்ளிக்கிழமை…

மாவட்ட அளவிலான பெண்களுக்கான கோலப்போட்டி..,

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிமுக சார்பில் பெரம்பலூர் ராஜா திரையரங்கம் அருகில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான கோலப் போட்டியை மாட்ட செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த கோலம் போட்டியில் குழுவாகவும், தனிநபராகவும் பெண்கள் கலந்து…

மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார்., தலைமையில் நடைபெற்றது., வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வேளாண், வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களிடம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள்…

செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்..,

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் அவர்கள் நாளை கோயம்புத்தூர் வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதனைத்…

மாபெரும் சமத்துவ பொங்கல் விழா..,

தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியில் சாரதி நினைவு அறக்கட்டளை மற்றும் சுகந்தவாசனை அறக்கட்டளை சார்பில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளரும், தாம்பரம் மாநகராட்சி 50வது வார்டு மாமன்ற…

உலக நன்மை வேண்டி அம்மனுக்கு பால்குடம்..,

காரைக்கால் அடுத்த காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் உலக நன்மை வேண்டி ரேணுகா தேவி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பால்குட திருவிழாவில் 1000க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் மற்றும் குழந்தைகள்…

ஜல்லிக்கட்டு போட்டிக்கான மேடை அமைக்கும் பணிகள் தீவிரம்..,

உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் ஜனவரி 15-ம் தேதி தை முதல் நாள் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மரக்கட்டுகளுடன் கூடிய…

கரும்பிற்கு விலை கிடைக்கவில்லை என்று குறை கூறுபவர்கள் வியாபாரிகள்-இ. பெரியசாமி பேட்டி..,

சென்னையில் தமிழக முதல்வர் “உங்க கனவை சொல்லுங்க” திட்டத்தினை தொடங்கி வைத்து பல்வேறு பகுதிகளில் காணொளி காட்சி மூலமாக பொதுமக்கள் அவர்கள் அடைய நினைக்கும் கனவினை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் தனியார் கல்லூரியில் நடைபெற்ற உங்க கனவை சொல்லுங்க நிகழ்ச்சியில்…

அரியலூர் மத்திய ஒன்றிய திமுக சார்பில் கைப்பந்து போட்டி..,

அரியலுார் .தமிழ்நாடு முதலமைச்சர், மு.க ஸ்டாலின் ஆணைக் கிணங்க, திராவிடப் பொங்கல்’ விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திமுக சார்பில் ஒன்றியம், நகரம் அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன்அடிப்படையில் அரியலூர் மத்திய ஒன்றிய திமுக சார்பில் வாலாஜாநகரம் ஊராட்சியில் நடைபெற்ற…