• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: January 2026

  • Home
  • சத்திரிய சான்றோர்படை கட்சியின் தலைவர் ஹரி நாடார் கைது..,

சத்திரிய சான்றோர்படை கட்சியின் தலைவர் ஹரி நாடார் கைது..,

தொழிலதிபர் ஒருவருக்கு ₹35 கோடி கடன் வாங்கித் தரும் பொருட்டு, காசோலையை சத்திரிய சான்றோர் படை கட்சி தலைவர் ஹரி நாடார் வழங்கியுள்ளார். இதற்காக ₹70 லட்சம் கமிஷனும் அவர் பெற்றுள்ளார். ஆனால், காசோலை போலியானது என தெரியவர, இதுகுறித்து தொழிலதிபர்…

கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம்..,

சர்வதேச அளவில் புகழ் பெற்ற 41-வது ‘ஷெல் ஈக்கோ-மேரத்தான்’ ஆசிய-பசிபிக் போட்டிகள், கத்தார் நாட்டில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. மிக குறைந்த எரிபொருளில் அதிக ஆற்றலுடன் இயங்கக்கூடிய வாகனங்களை உருவாக்கும் மாணவர்களுக்கான சர்வதேச போட்டி இது. மேலும் வாகனத்துறையில் வழக்கமான எரிபொருள்…

கோவை ஸ்டேபிள்ஸ் இளம் வீரர்கள் அபார சாதனை..,

சமீபத்தில் நடைபெற்ற ஜூனியர் தேசிய குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், கோவை ஸ்டேபிள்ஸ் குதிரை சவாரி பள்ளியைச் சேர்ந்த எட்டு திறமையான இளம் வீரர்கள் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி நகரத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்தப் போட்டியில் நான்கு பிரிவுகளில், 600-க்கும்…

கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு..,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி தர்கா நிர்வாகம் மற்றும் சில நபர்கள் இணைந்து மலையில் உள்ள கல்லத்தி மரத்தின் உச்சியில் பிறை கொடியைக் கட்டியுள்ளனர்.…

கோடைகால கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை..,

கோவை, தமிழ்நாடு கைவினைக் கழகத்தின் (CCTN) உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் கோடைகாலக் 4-வது கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ‘சாரங்–2026’ கோவை நகரில் நடைபெறுகிறது. திருச்சி சாலைக்கு அருகிலுள்ள சென்ட்ரல் ஸ்டுடியோ சாலையில் அமைந்துள்ள 77 டிகிரி ஈஸ்ட் வளாகத்தில் நடைபெறும்…

ஆக்கிரமிப்பாளர்கள் சுடுகாட்டையும் விட்டு வைக்கவில்லை..,

புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே உள்ள ஆலங்காப்பட்டி என்ற கிராமத்தில் விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்த மக்கள் இதுவரை பயன்படுத்தி வந்த சுடுகாட்டையும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து தென்னை மரங்களை நட்டு விட்டார்கள், எங்களது பிணத்தை இனி எங்கே கொண்டு போய் புதைப்போம் என…

மாநில அளவில் சிறந்த சமூக சேவைக்கான விருது…

கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு போர்ட் லைட்ஸ் அவார்டு நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர் திரு ஷாருக்கான் அவர்கள் ஊர்க்காவல் படை எண் HG 30 சமூக சேவைகள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக செய்து வருகிறார்.…

வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பொதுமக்கள் கடும் கண்டனம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது திருமால் நத்தம் கிராமம் இந்த கிராமத்தை அடுத்த திருவேடகம் மற்றும் நெடுங்குளம் செல்லும் வழியில் சுமார் 3 அடி அகலத்திற்கு திடீரென நடுரோட்டில் பள்ளம் விழுந்தது இது குறித்து அந்த பகுதி வாகன ஓட்டிகள்…

தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப உச்சி மாநாடு..,

ஜனவரி 8, 2026 அன்று, புத்தனாம்பட்டியில் உள்ள திருச்சி நேரு நினைவு கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் துறை, கோட்பாட்டு கற்றலை நடைமுறைத் தொழில்துறை நுண்ணறிவு மற்றும் கலாச்சார செறிவூட்டலுடன் இணைக்கும் நோக்கில், 38 பி.எஸ்சி. AI &…

பொதுத்தேர்தலுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் கே. டி. ஆர்..,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் ஆனைக்கிணங்க2026சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான தேர்தல்அறிக்கை தயார் செய்யும் கலந்தாய்வுகூட்டம் இன்றையதினம் சிவகங்கை மாசா மஹாலில்* சீறும் சிறப்புடன் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில்… கழகத்தின்மூத்தநிர்வாகிகள் மற்றும்முன்னாள் அமைச்சர் பெருமக்களுடன் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள்…