• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: January 2026

  • Home
  • கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம்..,

கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற குல தெய்வ கோவிலான கல்யாண கருப்பசாமி திருக்கோவில். இக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட மக்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் சூழலில், தினசரி மற்றும் மாசி சிவராத்திரி மற்றும் பண்டிகை காலங்களில்…

சி.விஜயபாஸ்கர் குடும்பத்தினருடன் கொண்டாடிய பொங்கல் விழா..,

இலுப்பூரில் மதர்தெரசா கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தனது குடும்பத்தினருடன் பங்கேற்று கொண்டாடினார்

வ.உ.சிதம்பரனார் திருவுருவசிலை கட்டுமானபணிக்கு நிதி உதவி வழங்கிய கே. டி. ஆர்..,

வ.உ.சிதம்பரனார் திருவுருவசிலை வளாக கட்டுமானபணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். அதிமுக முன்னாள் அமைச்சரும் , விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி உதவி என்று யார் கேட்டு வந்தாலும் இல்லை என்று…

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்..,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் MSA பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் டாக்டர் ராம்கணேஷ் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செ.நல்லபெருமாள் மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோரின்…

குழாய் வால்வுகள் திறக்க ,மூட புதிய செயலி கண்டுபிடித்து சாதனை..,

மதுரை பசுமலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரி தனது 50-வது பொன்விழா ஆண்டைக் கொண்டாடி வரும் வேளையில், பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு தொழில்நுட்பத் திருவிழாவான ‘Tech Campus ’25’ நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளது. இக்கல்லூரியின் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடுகள் மற்றும்…

தனியார் செவிலியர் கல்லூரியில் பாரம்பரிய பொங்கல் விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள மொட்டமலை பகுதியில் செயல்படும் சுரன் காலேஜ் செவிலியர் கல்லூரியில் தை திருநாளாம் தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் தமிழக மற்றும் கேரளா மாணவிகள் இணைந்து கல்லூரி நிர்வாகி ராஜா ஏற்பாட்டில்…

வயல்வெளிகளுக்கு செல்லும் பொது பாதையை அடைத்ததால் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை பகுதி முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. பேட்டை 1வது வார்டில் ரைஸ்மில் அருகில் உள்ள பொதுப்பதையை விவசாயிகள் பொதுமக்கள் சிலர் பயன்படுத்தி வந்தனர் இந்த பகுதியில் கால்நடை மேய்ச்சல்…

ஈஸ்வரன் கோவிலில் பாஜக தலைவர்கள் தரிசனம்..,

கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை ஈஸ்வரன் திருக்கோவிலில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து…

சட்டபூர்வ அமைப்பான ICMAI-ன் பிரம்மாண்ட தேசிய மாநாடு

இந்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டபூர்வ அமைப்பான இந்திய அடக்கவிலையியல் கணக்காளர்கள் நிறுவனம் (ICMAI), தனது 63வது தேசிய அடக்கவிலையியல் மற்றும் மேலாண்மைக் கணக்காளர்கள் மாநாடு (NCMAC 2026) ஆனது கோவையில் ஜனவரி…

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்கள் உடன் மாவட்ட ஆட்சியர்…