சமூக சேவையில் ஈடுபட்டதற்காக டாக்டர் பட்டம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல் குளத்தைச் சேர்ந்த கண்ணன் கடந்த 20 ஆண்டுகளாக முழுநேர சமூக சேவையில் ஈடுபட்டதற்காக சமூக சேவருக்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பேருந்து சேவையை துவக்கி வைத்த தங்கதமிழ்ச்செல்வன்..,
உசிலம்பட்டி அருகே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 4 புதிய வழித்தடங்களுக்கு பேருந்து சேவையை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கொடி அசைத்து துவங்கி வைத்தார்., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பரமன்பட்டி, காளப்பன்பட்டி, குன்னம்பட்டி, அ.தொட்டியபட்டி உள்ளிட்ட கிராமப்புற…
கோவை மாநகர காவல் ஆணையாளர் செய்தியாளர்கள் சந்திப்பு..,
பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7 பேருந்து நிலையங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளது. வெளியூர் செல்ல மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு…
மும்பை மாநகராட்சி தேர்தலில் வாக்கு சேகரித்த விஜய் வசந்த்..,
குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் மும்பை மாநகராட்சி தேர்தலில் தமிழர்கள் பகுதியில் வாக்கு சேகரித்தார். மும்பை மாநகராட்சி 2026 பொதுத் தேர்தல் ஜனவரி 15, 2026 அன்று நடைபெறுகிறது, இதில் முலுண்டு102 வது வார்டு, தாரவி ஹோலிவாடா ஆகிய தமிழர்கள்…
விஜயிடம் சிபிஐ விசாரணை பற்றி ஒன்றும் இல்லை-ஐ பெரியசாமி பேட்டி..,
திண்டுக்கல் திமுக கட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஐ பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ஆட்சியில் பங்கு இல்லை…
இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா..,
இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா லீமா ரோஸ் மார்ட்டின் தலைமையில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக கட்சி கோவை மண்டலம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா இந்திய ஜனநாயக கட்சி கோவை மண்டலம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா…
அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி..,
அரியலூர் ஒன்றியம், தாமரைக்குளம் மற்றும் வெங்கிட கிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்களில்,அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியினை, அக் கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ் இராஜேந்திரன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்…
பொங்கல் விழா நடத்த வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் போராட்டம்..,
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் காலை மாலை என இரு பிரிவாக 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகிறார்கள். இன்று மாணவ மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டத்தில்…
விவேகானந்தரின் பிறந்த நாள் பாஜக சார்பில் மலர் தூவி மரியாதை…
சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது இதனை ஒட்டி காரைக்கால் பாரதியார் வீதியில் பாஜக அலுவலகம் அமைய உள்ள இடத்தின் முன் சுவாமி விவேகானந்தரின் திரு உருவப்படத்திற்கு பாஜக சார்பில் மலர் தூவி மரியாதை…
இந்திய பொது நிலையினரின் பாதுகாவலர் விழா..,
குமரி கோட்டார் மறைக்கப்பட்டப் ஆயர் மேதகு முனைவர் நசரேன் சூசைசெய்தியாளர்களிடம் தெரிவித்தது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பெனடிக்ஸ்.2012_ம் ஆண்டு டிசம்பர் 2_ம்தேதி. மறைசாட்சி தேவசகாயத்தை அருளாளராக அறிவித்த விழா நாகர்கோவில் கார்மல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 2022…







