சிறுமலையில் கலை கட்டிய குதிரை பொங்கல்..,
திண்டுக்கல் சிறுமலையில் குதிரை பொங்கல் கொண்டாட்டம் நடந்ததது.திண்டுக்கல் சிறுமலை மற்றும் அதனை சுற்றி 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. சாலை போக்குவரத்து வசதி இல்லாத இங்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குதிரைகளை பயன்டுத்தி வருகின்றனர். தாங்கள் விவசாயம் செய்ய உதவி…
மூளைச்சாவடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்..,
திண்டுக்கல்லில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மேட்டுப்பட்டி, MGR-நகரை சேர்ந்த குமார் – விஜயலட்சுமி இவர்களது 3-வது மகன் மாற்றுத்திறனாளி கோபிநாத்(28) இவர் உடல்நல குறைவால் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக…
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 109-ஆவது பிறந்த தினம்..,
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனமான பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர்-ன் 109 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்ட அதிமுக சார்பில் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில்…
எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை…
மறைந்த தமிழக முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு தென் தாமரைக்குளம் சந்திப்பில் பேரூர் செயலாளர் டாக்டர் தாமரை தேவசுதன் தலைமையில் எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.* இதில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர்…
குமரி காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியான நடவடிக்கை..,
கடந்த மூன்று நாட்களாக உணவில்லாமல் வீட்டினுள் முடக்கியிருந்த 85 வயது மூதாட்டியை மீட்ட, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்களின் நிமிர் குழு (The Rising Team)*
ஸ்போர்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் மையம் துவக்கம்…
சென்னையை அடுத்து கோவையில் முதல்முறையாக டக்அவுட் (DUGOUT) விளையாட்டு மையம் புரூக் பீல்ட்ஸ் வளாகத்தில் துவங்கப்பட்டது.. தமிழ்நாட்டின் முன்னணி விளையாட்டு மற்றும் இன்டோர் பொழுதுபோக்கு நிறுவனமான டக்அவுட் ஸ்போர்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட், தனது 8-வது மையத்தை கோயம்புத்தூரில் உள்ள ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில்…
உலக ரட்சகர் குருசடி திறப்பு விழா..,
கன்னியாகுமரி நகராட்சிக்குட்பட்ட இரட்சகர் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலக ரட்சகர் குருசடி திறப்பு விழாவில் பங்குத்தந்தை உபால்ட் அவர்களுடன் குமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கலப்பை அமைப்பின் நிறுவன தலைவர் செல்வகுமார், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா. பாபு,…
மலர் வியாபாரிகள் சார்பாக சமத்துவ பொங்கல்விழா..,
கோவை மாநகர் மாவட்ட அனைத்து மலர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு…
தாணுமாலயசுவாமி கோயில் தெப்பக்குளம் சீரமைக்க டெண்டர்..,
குமரி மாவட்டத்தில் பழமையானது மட்டும் அல்ல, புகழ் பெற்ற முக்கியமான கோவில். சுசீந்திரம் தெப்பக்குளத்தை தூர் வார ஒப்பந்தம் எடுத்த ஒப்பத்தகாரர். குளத்தின் மண்ணை வியாபாரம் நோக்கில் குளத்தின் அடிவரை தோண்டியதின் வினை குளத்தின் படித்துறை படி கற்கள், ஒருபகுதி சுவர்…
எம்.ஜி.ஆர் 109-ஆவது பிறந்தநாள் விழா..,
புதுக்கோட்டையில் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மேட்டுப்பட்டி JKN.செல்லையா MGR சார்பில் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் துப்புறவுப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் மற்றும் சிப்காட் காலனி மக்களுக்கும் வேட்டி,சேலைகள் மற்றும் இனிப்புகள்…







