பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் மேலாண்மை திறன் விழா..,
கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,ஜி.ஆர்.ஜிமேலாண்மை கல்வி நிறுவனம் சார்பாக (GRG School of Management Studies) இந்த ஆண்டிற்கான மேலாண்மை திறன் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. உர்ஜித் 25. (URJITH 25). எனும் தலைப்பில்,பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரி சேர் பெர்சன்…
வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்த சா.சி.சிவசங்கர்..,
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் நகராட்சி, காந்தி மார்க்கெட் பகுதியில் ரூ.287 இலட்சம் மதிப்பீட்டில் தினசரி சந்தை புதிய கட்டடம் கட்டும் பணியையும், பின்னர், எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் ரூ.300 இலட்சம் மதிப்பீட்டில் அரியலூர் – கோவிந்த புரம் சாலை கி.மீ 1/4…
சாமிதோப்பு தலைமை பதியில் அகிலத்திரட்டு உதயதின விழா..,
சாமி தோப்பு தலைமை பதியில் அகிலத்திரட்டு உதய தின விழா நேற்று நடந்தது.அய்யா வைகுண்ட சுவாமி அருளிய புனித நூலான அகிலத்திரட்டு அம்மானை எழுதத் தொடங்கப்பட்ட நாளான கார்த்திகை மாதம் 27 ம்தேதியை அய்யா வழி பக்தர்கள் உதயதின விழாவாக கொண்டாடி…
சவுக்கு சங்கரை வீட்டின் கதவை உடைத்து கைது செய்த போலீசார்..,
சென்னை பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 14-வது மாடியில் சமூக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் இல்லத்தை இன்று அதிகாலை முதல் போலீசார் சுற்றிவளைத்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சவுக்கு சங்கர் சினிமா தயாரிப்பாளர் ஒருவரை மிரட்டியது…
இலங்கை ‘டிட்வா’ புயல் பாதிப்பு..,
வங்கக்கடலில் உருவான ’டிட்வா’ புயல் காரணமாக இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்தது. இதில், அந்நாட்டின் பல மாகாணங்கள் கடும் சேதமடைந்தன. மழை வெள்ளத்தில் சிக்கி 400க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 366க்கு மேற்பட்டோர் மாயமானதாகவும் இலங்கை பேரிடர் மேலாண்மை மையம்…
நலத்திட்ட உதவிகள் வழங்கிய வெங்கடேசன் எம் எல் ஏ..,
மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளான டிபன் பாக்ஸ் கேரியர் வழங்கப்பட்டது. சுமார் 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு முள்ளி பள்ளம்…
தேசிய அளவிலான சி.ஏ. மாணவர்கள் மாநாடு துவக்கம்..,
சி.ஏ. மாணவர்கள் என்றழைக்கப்படும் பட்டயக் கணக்காளர் மாணவர்களுக்கான தேசிய அளவிலான மாநாட்டை இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் ( ஐ.சி.ஏ.ஐ) கோவையில் 2 நாட்கள் நடத்துகின்றது. ‘அறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு’ ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு ‘விதை’ (Vidh.Ai) எனும் தலைப்பில்…
மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வலிறுத்தி கையெழுத்து இயக்கம்..,
சென்னை பிரஸ் கிளப்பில், கலிபோர்னியா தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், NGO அமைப்பான Declaration of Consciousness Movement (DOCM) சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வலியுறுத்தி பத்திரியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் DOCM அமைப்பின் நிறுவனர் ஆதிபென்…
50 வயதில் சாதித்த சிவகாசி பெண் !
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கண்ணா நகரை சேர்ந்த பாண்டிமாதேவி. 50வயதான இவருக்கு 2 மகன்களும் பேரன் பேத்தி உள்ளனர். பளு தூக்கும் போட்டியில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த 30ம் தேதி தாய்லாந்து நாட்டில் நடந்த உலக அளவிலான பளுதூக்கும் போட்டியில்…
பாலு தலைமையில் மயில் மண்டபத்தில் உண்ணாவிரதத்தை தொடங்கிய மக்கள்..,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் கிராம மக்கள் சார்பாக ஏற்ற கோரி திருப்பரங்குன்றம் கிராம மக்கள் சார்பாக உண்ணா விரதப் போராட்டம் நடத்த திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் அனுமதி கூறினார் ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனைத்…



