• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

Month: December 2025

  • Home
  • வடமாநில தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல் ஒருவர் கத்தியால் குத்தி கொலை..,

வடமாநில தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல் ஒருவர் கத்தியால் குத்தி கொலை..,

கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள லவன் டெக்னோ பிரைவேட் லிமிடெட்டில் என்ற நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் மற்றும் அவரது சகோதரர் ராஜகுமார் இவர்களுடன் இவர்களது நண்பர்களான…

சிவகாசியில் 2026ம் ஆண்டிற்கான காலண்டர் தயாரிப்பு பணிகள்..,

தமிழர்களின் கலாச்சாரத்தில் கலந்துவிட்ட நாட்காட்டியான காலண்டர் உற்பத்தியில் முன்னணியாகத் திகழும் குட்டி ஜப்பான் என1 அழைக்கப்படும் சிவகாசியில், 2026-ம் ஆங்கிலப் புத்தாண்டிற்கான காலண்டர்களின் தயாரிப்பு பல்வேறு சிறப்பம்சங்களை பிரதிபலிக்கும் விதத்தில் தினசரிக் காலண்டர் பல்வேறு புதிய வடிவில் உற்பத்தியாகி அறிமுகப்படுத்தி விற்பனைக்காக…

ரயிலில் இருந்து தவறி விழுந்து காவலர் உயிரிழந்த பரிதாபம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நேற்று காலை சென்னையிலிருந்து வந்த ரயிலில் மதுரை விராதனூரை சேர்ந்த காவலர் தினேஷ் குமார் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. தினேஷ்குமார் சென்னையில் வேலை பார்ப்பதாகவும் சென்னையில் இருந்து தனது…

பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட திரைப்பட நடிகர் பிரபு..,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியின் ஒன்பதாம் ஆண்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் திரைப்பட நடிகர் பிரபுவை காண்பதற்காக பள்ளியின் மாணவர்கள் மற்றும்…

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்..,

சோழவந்தான் அருகே தேனூர் ஊராட்சியில் 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடுவதாகவும் குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் இது குறித்து புகார் அளித்தும் தேனூர்ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க…

திடீரென வீட்டுக்குள் நுழைந்த முள்ளம்பன்றி..,

கோவை, சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் நேற்று மாலை திடீரென நுழைந்த முள்ளம் பன்றியால் வீட்டில் இருந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்த அச்சத்தில் உறைந்தனர். பின்னர் இதுகுறித்து ஃபிரண்ட்ஸ் ஆப் வைல்ட் லைஃப் அமைப்பினருக்கு…

ஜெயபாண்டியன் தலைமையில் திமுக சாதனை விளக்க பரப்புரை…

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சாத்தூர். ராமசந்திரன் ஆலோசனைபடியும், விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக சாத்தூர் சட்டமன்ற தொகுதி வெம் பக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் தாயில்பட்டி ஊராட்சியில் மண்குண்டாம்பட்டி, கலைஞர் காலனி ராமலிங்கபுரம், பச்சையாபுரம், பகுதியில்உள்ள வாக்குசாவடியில் பரப்புரை…

ஆம்னி பேருந்து கவிழ்ந்து 16 பேர் காயம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அதிகாலை ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்து – இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பெண்கள் உட்பட 16 பேர் காயம் அடைந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விட்டல்நாயக்கன்பட்டி அருகே அதிகாலை…

வில்லாபுரம் சங்கமம் திருக்கோவிலில் 108 சங்கு அபிஷேகம்..,

கார்த்திகை மாதம் திங்கட்கிழமை அன்று சிவன் கோவில்களில் கார்த்திகை சோமவார சங்க அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்று கார்த்திகை மாத கடைசி ஐந்தாவது சோமவாரம் வந்ததை ஒட்டி 108 சங்குகள் அலங்கரிக்கப்பட்டு சங்குகளில் நாணயம் மற்றும் தீர்த்தம் வைத்து யாகசாலையில்…

இலவச தையல் பயிற்சி மையம் திறப்பு விழா..,

ஆர் எஸ் மாத்தூரில் இலவச தையல் பயிற்சி மையம் திறப்பு விழா. அமைச்சர் சாசி சிவசங்கர் திறந்து வைத்தார். குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியம், ஆர்.எஸ்.மாத்தூர் ஊராட்சியில்,பொருளாதாரத்தில் மகளிர் தங்களை உயர்த்திக் கொள்ளவும், சுயதொழில் மூலம் முன்னேறவும் வழிவகை செய்யும்…