கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்த தாம்பரம் விநாயகம்..,
2026 சட்டமன்ற தேர்தலில், பட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இருந்து, அக்கட்சியின் தலைமை அலுவலகம் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பலர், தாங்கள் போட்டியிட விருப்பம் உள்ள தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக ரத்த தான முகாம்..,
புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கறம்பக்குடி கிளை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து மாபெரும் இரத்ததானம் முகாம் இன்று, அரசு மருத்துவ மனையில் இரத்ததான…
தேர்வு மையங்களை திருச்சி ஐஜி கபில் சரத் ஆய்வு..,
புதுக்கோட்டையில் நாளை காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. அந்தத் தேர்வு மையங்களை இன்று மாலை திருச்சி ஐஜி கபில் சரத் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முழுவதும் நாளை காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கு தேர்வு நடைபெறுகிறது. காலை…
ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு..,
தேனி-அல்லிநகரம் நகராட்சிக்கு உள்ள நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 4.ஆவது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும்…
திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சசி பிரியா பேச்சுவார்த்தை..,
மதுரை திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வரும் 21ஆம் தேதி மலை மேல் உள்ள தர்காவில் சந்தனக்கூடு விழாவிற்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுவதற்கு தமிழக அரசு…
நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆர் பி உதயகுமார்..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பொதுமக்கள் சார…
கோவையில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..,
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், பேசும்போது :- கோவை…
மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட இளைஞர்..,
காரைக்கால் மாவட்ட நகரப் பகுதியில் உள்ள மார்க்கெட் வீதியில் இருக்கும் மின்கம்பத்தில் பழுது பார்க்கும் போது எதிர்பாராத விதமாக உயர் மின்னழுத்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து மின்துறை ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஊழியர் சேத்தூரை சேர்ந்த நாகராஜ் என்கின்ற இளைஞர்…
2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கிய கிராம வங்கி..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி தமிழ்நாடு கிராம வங்கியில் மத்திய அரசின் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் சத்திரப்பட்டி சேர்ந்த பொன் வேல் என்பவரின் மனைவி வேலுத்தாய் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவர் தமிழ்நாடு கிராம வங்கியில் சத்திரப்பட்டி…
கழிவு நீர் தேங்கி இருப்பதால் கொந்தளிக்கும் பொதுமக்கள்..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டை ஊராட்சி நகரியில் தனியார் பிஸ்கட் கம்பெனி அருகில் மழைக்காலங்களில் சாக்கடை கழிவு நீர் வெளியேறாமல் சொல்ல முடியாத துயரத்தில் நீண்ட நாள் இருந்து வந்தனர் கழிவு நீர் கால்வாய் கட்டித்தரச் சொல்லி அரசுக்கு கோரிக்கை…



