சென்னையில் இலவச அன்னதான சேவை..,
சென்னை கோயம்பேட்டில் கடந்த 2019-முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் பசிக்கு உணவளிக்கும் குழுவை சார்ந்த விஜய் ஆனந்த் தலைமையில் இலவச அன்னதானம் நடைபெற்று வருகிறது. இந்த அன்னதானத்தின் 35-ஆவது வாரம் கொண்டாட்டமாக அன்னதானத்துடன் ஏழை எளிய மக்களுக்கு இலவச லுங்கிகள் மற்றும் டீ…
வாஜ்பாய் பிறந்தநாள் முப்பெரும் விழா..,
மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் அருகே பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தல், பாஜக கொடியேற்றுதல்…
கஞ்சா விற்பனை செய்து வந்த ஆம்லெட் குமார் கைது..,
தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் என்ற ஆம்லெட் குமார். இவர் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் மீது பத்துக்கு மேற்பட்ட கஞ்சா விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர்ச்சியாக…
அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆதரவோடு முறைகேடு..,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் கும்பாபிஷேக விழா அறநிலையத்துறை சார்பில் கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி…
உணவுப் பொருள்களை வேட்டையாடிய, ஒற்றைக் காட்டு யானை!!
கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை தடுக்க வனத்துறையினரும் பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில்…
வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மண்டல் பாஜக சார்பாக முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளையொட்டி அருள்மிகு சோழவந்தான் ஸ்ரீ ஜெனகைமாரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். சோழவந்தான் சட்டமன்ற…
ஹாக்கி போட்டியில் இந்திய அளவில் பல்வேறு அணிகள் பங்கேற்பு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாடிப்பட்டி ராஜா ஹாக்கி அகடமி தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் முன்னாள் உடற்கல்வி இயக்குனர் ராஜீ முன்னாள் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் வீராச்சாமி ஆகியோர் நினைவாக அகில இந்திய ஹாக்கி போட்டி வாடிப்பட்டி ஆண்கள் மேல்நிலைப்…
கணவனை கம்பியால் தாக்கி கொலை செய்த மனைவி..,
திருநகரில் மது போதையில் தகராறில் ஈடுபட்டு மனைவியை தாக்கியதால் ஆத்திரத்தில் கீழே கிடந்த கம்பியை எடுத்து கணவனின் பின்னந்தலையில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்து கணவன் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து திருநகர் போலீசார் விசாரணை…
வாஜ்பாயின் பிறந்தநாள் முன்னிட்டு மருத்துவ முகாம்.,
மறைந்த பாரத பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் 100- வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் அவரது திருவுருவப்படத்திற்கு பாஜக பெரம்பலூர் மாவட்ட தலைவர் முத்தமிழ் செல்வன் தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மலர்…
சாத்தமங்கலம் அ.பாண்டியராஜன் விருப்ப மனு..,
சென்னை சத்திய மூர்த்தி பவனி அலுவலகத்தில் , இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தேர்தல்மேலிடபொறுப்பாளரிடம்,அரியலூர்சட்டமன்றத் தொகுதி (149) யில் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி சார்பில், வரும் 2026 சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து,திருமனூர் ஒன்றியம்,சாத்தமங்கலம்முன்னாள்ஊராட்சி மன்ற…



