மறுசீரமைப்பு இயக்கம் கலந்தாய்வு கூட்டம்..,
அமைப்பு மறுசீரமைப்பு இயக்கம் கலந்தாய்வு கூட்டம் விருதுநகர் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக AICC விருதுநகர் மாவட்ட பார்வையாளர் பிஸ்வரஞ்சன் மொகந்தி கலந்துகொண்டார். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
13 வீடுகளில் 56 பவுன் நகைகள் கொள்ளை – மர்ம நபர்களுக்கு வலைவீச்சு !!!
கோவை, கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் 56 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு உள்ள ஹவுசிங் யூனிட்டில்,…
தலைவர் பதவிக்கு தான் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு..,
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சரத்குமார் பாச்சே கவுடா எம் .எல். ஏ வை காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் சந்திரசேகர் நேரில் சந்தித்து,அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட விருப்பம் தெரிவித்து, விருப்ப மனு அளித்தார்.…
மழைச்சாரலில் பசுமாடு இறந்த சம்பவம்..,
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் வெங்கரை வாட்டாத்திக்கோட்டை கொள்ளுகாடு கீழ தெருவை சேர்ந்த தேவநேசன் விவசாயி இவர் கால்நடை வளர்த்து வந்தார் இந்நிலையில் திருவோணம் பகுதியில் தற்போது பெய்து வரும் தொடர் கன மழையால் மலைச்சாரல் குளிர் தாங்காமல் இன்று காலை…
மழலையர் பள்ளியின் விளையாட்டு விழா..,
கோவை சுகுணா இண்டர்நேஷனல் ஸ்கூல் சிஸ் மழலையர் பள்ளியின் விளையாட்டு விழா காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரிய அரங்கில் நடைபெற்றது* சுகுணா அறக்கட்டளை அறங்காவலர் இராஜாமணி அம்மாள், சுகுணா குழுமங்களின் தலைவர் லட்சுமிநாராயணசுவாமி,சுகுணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சுகுணா லட்சுமிநாராயணசுவாமி,ஆகியோர்…
பாசனத்திற்காக நீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி..,
மதுரை மாவட்டம் பன்னியான் கொக்குளம் அருகே விரிவாக்க கால்வாயில் மூன்று கண்மாய்கள் செல்லும் வகையில் நீர் திறக்கப்பட்டது. 350 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் செக்கானூரணி ஊர்குளம்கண்மாய் புளியங்குளம் கோரைக்கண்மாய், கிண்ணிமங்கலம் கீழ்க்கண்மாய் ஆகிய கண்மாய்களுக்கு சுமார் ஒன்பது கிலோமீட்டர்…
திருவேடகம் ஊராட்சியில் சமூக தணிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற வளாகத்தில் சமூக தணிக்கை நடைபெற்றது. கிராம பெரியவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சுதா பிரியா வரவேற்றார். சமூக தணிக்கை அதிகாரி பொன்னடியான் தணிக்கை செய்தார். குழு ஆய்வாளர்கள்…
சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை வீதி உலா…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும். கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. திருவிழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி- தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும்,…
விஜய் வசந்த் கடப்பா நிகழ்வில் பங்கேற்பு..,
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சங்கடன் ஸ்ரிஜன் அபியான் திட்டத்தின் (அமைப்பு சீரமைப்பு இயக்கம்) ஒரு பகுதியாக, AICC பார்வையாளராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆந்திரப் பிரதேசம் – கடப்பா மாவட்டத்துக்கு சென்றடைந்தார். விமான நிலையத்தில் கட்சி தலைவர்கள்…
‘டிட்வா புயல்’ காரணமாக தொடர்ந்து பெய்து வரும் மழை..,
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ‘டிட்வா புயல்’ காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நகரப்பகுதி மற்றும் திருநள்ளாறு, கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, திருப்பட்டினம், நெடுங்காடு, உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடங்கிய தொடர் மழை இன்று அதிகாலை…



