மங்கனூரில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் போதைப்பொருள் தடுப்பு தடுப்புக் குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். அப்போது…
மாவட்ட பாஜக செயலாளராக கே எம் ராஜீவ் காந்தி நியமனம்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் காரையான்குறிச்சியை சேர்ந்த்த கே. எம் ராஜீவ் காந்தி ,அரியலூர் மாவட்ட பாஜக செயலாளராக , நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்திற்கு ,முன்னாள் எம்பியும் ,முன்னாள் எம்எல்ஏவுமான நாட்டாம்மை ஆர் சரத்குமார் , மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…
கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த கே .டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள செல்வ கணபதி, பூ மாரியம்மன் கோவில், வளாகத்தில் பைரவர், முனீஸ்வரன், சன்னதியில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஏராளமான மாலை அணிந்த பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து விமான கலசத்திற்கும் பரிவார…
சுதந்திர தின விழா..,
விருதுநகரில் உள்ள சுமை பணியாளர்கள் தலைமை சங்க அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சுமை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பிச்சை கனி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் டேவிட், செயலாளர்…
பசுமை முதன்மையாளர் விருது..,
மதுரை மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 79வது சுதந்திர தின விழாவில் பசுமை பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வரும் யானைமலை ஒத்தக்கடையை சேர்ந்த தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையிலானயானைமலை கிரீன் பவுண்டேஷன் என்ற அமைப்பிற்கு பசுமைச் சாம்பியன் விருது மற்றும் ரூபாய்…
தேசிய கொடி ஏற்றிய கே. டி. ராஜேந்திர பாலாஜி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திர பாலாஜி 79 ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார். அதிமுக…
20 ரூபாய் தரமறுத்ததால் மாணவி தற்கொலை ..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள மாவிலிபட்டியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் – காளீஸ்வரி தம்பதி. காளீஸ்வரி கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக பிரிந்து தனது மகள் ராஜேஸ்வரியுடன், தாய் வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்…
ஆசியா மற்றும் இந்திய புத்தக உலகசாதனை நிகழ்வு..,
திண்டுக்கல் ஜி டி என் செவிலியர் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு பயிற்சி பெற்ற செவிலியர் சங்க தமிழ்நாடு கிளை சார்பாக ஆசியா மற்றும் இந்திய புத்தக உலகசாதனை நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இருந்து 176 செவிலியர் கல்லூரிகளில் இருநது 3256…





