விவசாய நிலங்களுக்குள் மின் வயர்கள் விவசாயிகள் புகார் ..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கண்மாய் கரையில் முத்தையா கோவில் செல்லும் வழியில் ஆபத்தான நிலையில் விவசாய பகுதிகளுக்குள் மின் வயர்கள் இருப்பதால் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தப்…
திறப்பு விழா மற்றும் பூமி பூஜை நிகழ்ச்சி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட காடுபட்டி ஊராட்சி வடகாடுப்பட்டி கிராமத்தில் வனபகுதிக்கு உரிய பகுதியில் தார் சாலை அமைக்க சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்ற பூமி பூஜை விழாவில் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டார்.…
V.K.சசிகலா பிறந்தநாள் மற்றும் விருது வழங்கும் விழா..,
பொதுமக்களுக்கு அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் வி கே சசிகலாவின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை விளச்சேரி பகுதியில் அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை சார்பா V.K.சசிகலா பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும்…
சாலை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,
அரியலூர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு,சாலை பணியாளர்கள் பல்வேறு வாழ்வாதார கோரிக் கைகளை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி நிறைவேற்ற கோரி கடந்த 12 8 2025 அன்று சென்னையில் நடந்த தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள…
கையேடு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கே. டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களின் பகுதிகளில் 10,11 மற்றும் 12 -ம் வகுப்புகளில் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுகின்ற விதமாக “வெற்றி நமதே” என்ற தலைப்பிலான வினாடி- வினா தொகுப்புகளடங்கிய…
தவெக தொண்டர்கள் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..,
வரும் 21ம்தேதி வரை ஒட்டுமொத்த மதுரையே தளபதி கண்ரோல் தளபதி எப்பவுமே அவுட் ஆப் கன்ரோல் என விஜயின் தவேக தொண்டர்களின் போஸ்டரால் பரப்பரப்பு. அவுட் ஆப் கண்ரோலில் உள்ளவர் எப்படி ஆட்சிக்கு வந்து மக்களை காப்பாற்றுவார் என சிரித்து கொள்கின்றனர்.…
செல்போன் வாங்குவது போல் நடித்து திருடி சென்ற வாலிபர்..,
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் நேருஜி நகரை சேர்ந்த அசாருதீன் வயது(28). இவர் வேடசந்தூர் கடைவீதியில் செல்போன் கடை வைத்துள்ளார். இன்று இவரின் கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், தனக்கு செகண்ட் ஹேண்ட் செல்போன் தேவை என்று கூறி 6000…
ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி புகார்..,
கரூர் மாவட்டம், கடவூர் வட்டத்திற்குட்பட்ட சிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் சிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த திருமூர்த்தி, சுப்பையா, வெள்ளைச்சாமி ஆகிய 3 பேரும்…
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்..,
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளேன் என பாரதிய ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக தேசிய…
தமிழருக்கு திமுக ஆதரவு கொடுக்கும் என நம்புகிறோம்..,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் பா.ஜ.க. மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் மிகப்பெரிய அங்கீகாரத்தையும் பெருமையும் தந்து இருக்கிறார் பிரதமர் மோடி. பா.ஜ.க. கட்சி நீண்ட வருடங்களுக்கு பிறகு துணை ஜனாதிபதியாக…





