• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்

அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்

200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களும், இதுவரை எந்த கட்சியிலும் சேராத இளைஞர்கள், அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர்…

ரோட்டரி கிளப் ஆப் சென்டினல் 22வது பதவி ஏற்பு விழா…

காரைக்கால் ரோட்டரி கிளப் ஆப் சென்டினல் 22வது பதவி ஏற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக விநாயக மிஷின் மெடிக்கல் காலேஜ் முன்னாள் டீன் டாக்டர் குணசேகரன் மற்றும் கோவை மாவட்ட உதவி ஆளுநர் வில்லியம் ஜேம்ஸ் முன்னிலையில்…

காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

தேனி மாவட்டம் புதுப்பட்டி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி மற்றும் அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் அமைந்துள்ளது அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி மற்றும் அருள்மிகு…

ராஜகணபதி விநாயகர் ஆலயத்தில் வருஷாபிஷேகம்..,

அதிமுக கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராஜவர்மன் அவர்கள் இல்லம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியை சேர்ந்த தேவர்குளம் பகுதியில் அவரது இல்லத்தில் உள்ளஅருள்மிகு ராஜகணபதி விநாயகர் ஆலயத்தில் வருஷாபிஷேகம்நடை பெற்றது. ராஜகணபதி விநாயகருக்கு பால்,…

ஓட்டுநர் மற்றும் நடத்தினரிடம் அறிவுரை ..,

கோவை மாவட்டத்திலிருந்து தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டத்திற்கு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் மின்சாரத் துறை அமைச்சருமான சிவசங்கர் சென்று கொண்டிருந்தபோது கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாயனூர் சுங்கச்சாவடி அருகில் அரசு பேருந்து அரசு போக்குவரத்து…

சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி

மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஹம்பி பீடாதிபதி தயானந்தபுரி சுவாமிகள் இளைய பீடாதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையொட்டி நடைபெறும் 2 ம் மற்றும் 3ம் கால யாக பூஜையில்…

சீட்டு கம்பெனி நடத்தி 100 கோடி மோசடி… கேரள தம்பதி தலைமறைவு…,

பெங்களூரில் சீட்டு கம்பெனி நடத்தி வந்த கேரள தம்பதி, பல நூறு பேரிடமிருந்து வசூலித்த கோடிக்கணக்கான ரூபாயுடன் தலைமறைவானதாகப் புகார் எழுந்துள்ளது. பெங்களூரு ராமமூர்த்தி நகரில் ‘ஏ & ஏ சிட் ஃபண்ட் அண்ட் ஃபைனான்ஸ்’ என்ற நிறுவனம் கடந்த 25…

தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிப்பு..,

மதுரை சோழவந்தான் அருகே தச்சம்பத்து விவேகானந்தா கல்லூரி இடையில் புங்கமரம் விழுந்ததில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மரத்தை அகற்ற அதிகாரிகள் யாரும வராத நிலையில் பொதுமக்களே மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். தச்சம்பத்து அருகே…

மாயூரநாதசுவாமி அம்பாள் திருக்கல்யாணம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் மாயூரநாதசுவாமி, அஞ்சல் நாயகி அம்பாள் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மாயூரநாதசுவாமி கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த ஜூன்.30–ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நாள்தோறும் மாலையில்…

ஆட்டோவில் தொங்கி செல்லும் கல்லூரி மாணவர்கள்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் சுமார் 3009க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு பயிலும் மாணவர்கள் வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தங்களின் சொந்த ஊர்களுக்கு…