• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • கல்லூரியில் காமராஜர் பிறந்த நாள் விழா..,

கல்லூரியில் காமராஜர் பிறந்த நாள் விழா..,

நாகர்கோவிலை அடுத்த பிள்ளையார் புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் காமராஜர் பிறந்த நாள் விழா குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்றார். பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் 123-வது பிறந்தநாள் கல்வி திருவிழாவை முன்னிட்டு குமரிமாவட்ட இந்து நாடார்சங்கம் சார்பில் கல்வி…

காவல்துறை அதிகாரியை கண்டித்து சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கல்ஊண்டிய காவல்துறை அதிகாரியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலால் மதுரை திண்டுக்கல் சாலை வாடிப்பட்டி மெயின் ரோட்டில் அரை மணி நேரத்திற்கு மேலாக…

தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் வேல் பூஜை..,

புதுக்கோட்டை மாநகர பகுதியான மேளராஜ வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ நையினாராஜு தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு வேல் பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற வேண்டுமென…

நலத்திட்டங்கள் வழங்கிய ஆர் பி உதயகுமார்..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் கச்சை கட்டியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு…

கரூரில் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..,

கரூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இந்து முன்னணியின் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திருமணங்கள் குறித்து மாநில தலைவர் காடேஸ்வர சி. சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. இன்று…

நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வி திருவிழா..,

மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வி திருவிழா நடைபெற்றது. மேலும் விழாவில் 500க்கும் பெண்கள் பழைய விருதுநகர் சாலையிலுள்ள காமராஜர் வாசக சாலையிலிருந்து ஊர்வலமாக நகரின் முக்கிய…

ஆதினத்திடம் சைபர் கிரைம் நேரில் விசாரணை..,

கடந்த 2021ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக மதுரை ஆதீனம் ஶ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் முடிசூட்டப்பட்டு பல்வேறு சைவ சமய பணிகளை மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் 2 ஆம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில்…

புத்தக திருவிழாவில் கலந்து கொண்ட வைரமுத்து..,

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் புத்தக திருவிழாவில் புத்தகத் திருவிழாவில் வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூல் கையொப்பமிடம் நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்கியவர்களுக்கு கையொப்பமிட்டார். முன்னதாக புத்தக அரங்குகளை பார்வையிட்ட அவர் சில நூல்களை வாங்கினார்.…

காமராஜரின் 123 வது பிறந்த நாள் நிகழ்ச்சி..,

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் மறைந்த தமிழக முன்​னாள் முதல்​வர் பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் நிகழ்ச்சி காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் காமராஜர் நற்பணி மன்றத்தின் தலைவர் அன்பு தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினரும் மற்றும்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்..,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பி ஆக பணியாற்றி வந்த பல்வீர்சிங் விசாரணைக்காக வந்த இளைஞர்களின் பல்லை பிடுங்கி சித்திரவதை செய்த விவகாரத்தில் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுடன் பல்வீர் சிங்கை பாதுகாக்க தமிழக அரசு முயற்சித்து வருவதாக மக்கள்…