• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • 40 லட்சம் மோசடி செய்த வழக்கில் தீர்ப்பு..,

40 லட்சம் மோசடி செய்த வழக்கில் தீர்ப்பு..,

கோவையைச் சேர்ந்தவர் மதன்குமார் இவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வாட்ஸ் அப்பில் பேசிய நபர்கள் ஆன்லைன் ஸ்டாக் வர்த்தகம் மூலம் பணம் முதலீடு செய்ய கூறினர். இதன் மூலம் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை…

பழுதாகி நின்ற அரசு பேருந்து., தவித்த பயணிகள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவை நோக்கி வந்த அரசு பேருந்து, கோவை, ஒத்தகால்மண்டபம் அருகில் வரும் போது, ரேடியேட்டர் பழுதாகி பேருந்தின் இயந்திரத்தில் புகை கிளம்பியதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். மேலும் தீயுடன்…

எக்ஸ்பீரியன்ஸ் மையம் கோவையில் துவக்கம்…

முன்னணி மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக திகழும் சிம்பிள் எனர்ஜி, கோவையில் தனது புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை இன்று துவங்கியது. – மேட்டுப்பாளையம் சாலை, ஜிஎன் மில்ஸ் பகுதியில் உருவாக்கப்பட்ட, இந்த உயர்தர விற்பனை மற்றும் சேவை மையத்தை, தைரோகேர்…

சோத்து சட்டியுடன் காத்திருப்பு போராட்டம்..,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே உள்ள பூங்காவில் சோத்து சட்டியுடன் காத்திருப்பு போராட்டம் ஆனது நடைபெற்று வருகிறது. இதில் 400க்கும் ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சோத்து சட்டியுடன்…

மனித கிட்னியை காணோம் என்ற அவல நிலை..,

தமிழகத்தில் கட்சி உறுப்பினர் எண்ணிக்கையிலும் சரி ,ஓட்டு வங்கிகளும் சரி அனைத்திலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் புரட்சித்தலைவர் ,புரட்சித்தலைவி அம்மா,எடப்பாடியார் ஆகியோர் காலங்களில் முதலிடத்தில் உள்ளது. கொட்டும் மழையில் ராபின்சென் பூங்காவில் அண்ணா உருவாக்கிய திமுகவில் உறுப்பினர் சேர்க்கையை…

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்..,

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை தொடங்கியுள்ளகழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் வருகின்ற 8.8.2025 வெள்ளிகிழமை அன்று மாலை 4 மணியளவில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு வருகை தர உள்ளார். அவர்களுக்கு எழுச்சியான வரவேற்பு அளிப்பது…

பிக்கி புளோ மகளிர் அமைப்பின் கூட்டம்..,

இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் அமைப்பான பிக்கி புளோ, அதன் 2025 – 26-ம் ஆண்டிற்கான 2வது தேசிய நிர்வாகக் குழு கூட்டத்தை “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் இன்று கோவை ரெசிடென்சி டவர்ஸில் நடத்தியது. இந்தக் கூட்டத்துக்கு கோவை…

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம்..,

காரைக்கால் அடுத்துள்ள அம்பகரத்தூரில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காரைக்கால் மட்டுமன்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். சூரனை சம்ஹாரம் செய்த இடம் என்பதால் பத்திரகாளி அம்மன் சூலத்தின்…

ஆடி அமாவாசை : சென்னை – ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாளை மறுதினம் ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னை – ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரில் இருந்து பொதுமக்கள் ராமேசுவரத்துக்கு சென்று, தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவார்கள்.…

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..,

மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இரணியம் ஊராட்சியில்உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைப்பெற்றது. இம்முகாமை மதுரை ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர் அரவிந்த் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வடக்கு வட்டாட்சியர் மஸ்தான்கனி, மண்டல துணை…