குளித்தலை அருகே வினோத திருவிழா..,
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் மாரியம்மன் பகவதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது . இக்கோயில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மே 23ஆம் தேதி வைகாசி திருவிழா கம்பம் நடுதல் உடன் துவங்கியது. இரு முக்கிய நிகழ்வான…
கங்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா..,
சென்னை கோவிலம்பாக்கம் ஊராட்சி ஈச்சங்காடு அண்ணா நகரில் எழுந்தருளி அருள் பாளிக்கும். ஸ்ரீ வரசக்தி விநாயகர் நூதன ஆலயம். கங்கை அம்மன் ஆலயம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால், முதல் நாளான இன்று மங்கள இசை உடன் துவங்கி…
திமுக அரசை கண்டித்து துண்டு பிரசுரங்கள்..,
சென்னை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான R.கபாலிஸ்வரன் ஏற்பாட்டில் மடிப்பாக்கம் கூட்ரோடு பகுதிகளில் நாடே தூற்றும் நான்கு ஆண்டு விடியா ஸ்டாலின் ஆட்சியின் அவலங்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யார்…
ரோடு ரோலர் இயக்கியதால் தலைநசுங்கி உயிரிழப்பு!
மதுரை மேலமடை சந்திப்பில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது இங்கு இரண்டு வருடங்களாக விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி (வயது 23) என்பவர் கட்டிட சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை பணியில் இருந்த…
கமல் சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் நடைபெற்ற அமமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி…
விடுதி உரிமையாளர் வீட்டில் ரூ50 லட்சம் கொள்ளை!!
கோவையில் விடுதி உரிமையாளர் வீட்டில் ரூபாய் 50 லட்சம் நகை, பணம் திருட்டு, வீட்டில் உள்ள அலங்கார வேலை செய்யும் தொழிலாளியே போலீசார் கைது செய்தனர். கோவை, குனியமுத்துவைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவர் சென்னை எழும்பூரில் சொந்தமாக மகளிர் விடுதி நடத்தி…
திருமண விழாவில் கலந்து கொண்ட ரவிசந்திரன்..,
விருதுநகர் கிழக்கு மாவட்டம் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலக்கோதைநாச்சியார்புரம் கிளைக் கழகத்தைச் விவசாய அணி நாகராஜ்இல்ல திருமண விழாவிற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழகச்…
வெள்ளியங்கிரியில் 11 டன் கழிவுகள் அகற்றம் !!!*
கோவை, அடுத்த பூண்டியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு இருந்து ஏழாவது மலையில் சிவன், சுயம்பு லிங்கமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த சிவனை தரிசிக்க தமிழக மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து…
அமித்ஷா வருகை ஒட்டி ஆலோசனை கூட்டம்..,
மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர்கள் வனிதா இனிகோ திவ்யன்,,மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் , விமான நிலைய மத்திய தொழிலில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் விஸ்வநாதன், மற்றும் விமான நிலைய…
ஸ்ரீசனிஸ்வர பகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மே23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மேலும் இவ்வாலயத்தில் ஸ்ரீசனிஸ்வர பகவான் அனுக்ரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் வைகாசி…




