இஸ்ரேல் மீது ஈரானின் தாக்குதல்; பலர் உயிரிழப்பு
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் மூவர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3’ என்ற பெயரில் ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.இஸ்லாமிக் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) வெளியிட்ட அறிக்கையில், இராணுவத் தளங்கள்…
கார் மீது லாரி மோதி விபத்து..,
மதுரை பொறியாளர் நகரை சேர்ந்த நடேச பாண்டியன் இவர் மதுரை திருமங்கலம் அருகே உள்ள அன்னை பாத்திமா கேட்டரிங் கல்லூரி டைரக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மதுரை திருமங்கலம் நான்கு வழி…
விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி..,
சமீபத்திய விமான விபத்தில் இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக புனித மைக்கேல் அகாடமியின் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றுகூடினர். மாணவர்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, மெழுகுவர்த்திகளை ஏற்றி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் ஒற்றுமையைக் காட்டி பிரார்த்தனை செய்தனர். கடினமான காலங்களில் பச்சாதாபம்,…
நாகையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம்..,
நாகையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் விஜேந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மாநில செய்தி தொடர்பாளர் வரதராஜன் நிருபர்களை சந்தித்த போது கூறியதாவது:-இந்திய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று 11 ஆண்டுகள் நிறைவு செய்து, 12- வது…
தீவிபத்தில் பொருட்கள் எரிந்து சேதமடைந்த சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு தேவர் சிலை பகுதியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல் விவசாய கூலி தொழிலாளியான இவர் தனது வீட்டின் மேல் பகுதியில் ஜன்னல் கட்டைகள், கால்நடைக்கு தேவையான வைக்கோல்-யை வைத்திருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது வீட்டின் அருகே…
அரசு பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து ..,
கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து மதுரை அரசு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு வந்தது. அப்போது வைகையாற்று கரையோரம் உள்ள சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி பேருந்து தலைகுப்பற…
பட்டாக்கத்தியுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்..,
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் சேலம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் மேல் நல்லதங்காள் ஓடையை சார்ந்த அஜீத் (வயது 20) என்ற இளைஞருக்கு அவரது நண்பர்கள் பட்டாசு வெடித்தும், மது அருந்தியும், கேக் வெட்டியும், பட்டாக்கத்தியுடன்…
ரத்ததானம் விழிப்புணர்வு பேரணி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி கிருஷ்ணசாமி சி.பி.எஸ்.சி. மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளின் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணி சிவகாசி அருகே உள்ள மேலத்தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் தொடங்கி முக்கிய வீதியில் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. இன்று…
ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணை
பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) வென்றமைக்காக வீடு ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பழங்குடியின மாணவி நன்றி தெரிவித்துள்ளார்.சேலம் மாவட்டம் கல்வராயன்மலையைச் சேர்ந்த கருமந்துறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பயின்ற ஆ.ராஜேஸ்வரி என்ற பழங்குடியின…
ஸ்மார்ட் வாட்ச்களில் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்
கூகுள் நிறுவனம் நிலநடுக்கத்தின் வசதியை அறிந்து கொள்ளும் வசதியைஸ்மாட்போன்களில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து தற்போது ஸ்மாட் வாட்ச்களிலும் இந்த வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. புதிய அறிக்கையின்படி, Wear OS கடிகாரங்களில் நிலநடுக்க எச்சரிக்கைகளை முன்கூட்டியே வழங்கும் வசதியை…




