வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு..,
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள இரு போக நிலங்களின் முதல் போக பாசனத்திற்காக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்து, மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே…
மின்சாரம் தாக்கி கோவையில் இருவர் உயிரிழப்பு..,
கோவை பேரூர் அருகே உள்ள தீத்திபாளையம் விக்னேஸ்வரன் தனது குடும்பத்துடன் தீத்திபாளையத்தில் வசித்து வருகிறார். மழையின் காரணமாக தனது வீட்டின் பின்புறத்தில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். மேலும் மழை நீர் வெளியேற அலுமினிய சீட் பொருத்தப்பட்டு இருந்தது. மழை காரணமாக…
ஊக்கத்தொகை வழங்கிய பட்டாசு ஆலை உரிமையாளர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வடிவேல் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் மகன், மகள், பத்தாம் வகுப்பு ,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை, பதக்கம் மற்றும் நினைவு பரிசுகளை வடிவேல் பட்டாசு…
படைத்தலைவன் தேமுதிகவினர் கொண்டாட்டம்..,
பத்மபூசன் தெய்வத்திரு கேப்டன் அவர்களின் அருள் ஆசியுடன் கழகப் பொதுச் செயலாளர் திருமதி புரட்சி அண்ணியார் அவர்களின் நல்லாசியுடன் நமது மாநகர் மாவட்ட கழக செயலாளர் சிங்கை கே சந்துரு அவர்கள் தலைமையில் கோவை மாநகர் மாவட்டம் சாந்தி திரையரங்கில் கேப்டன்…
கோவை அரசு கல்லூரி மருத்துவமனையின் வளர்ச்சி..,
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அண்மைய வளர்ச்சிப் பணிகள் மற்றும் மாநிலத்தின் முக்கிய மருத்துவத் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார். கோவை அரசு மருத்துவமனையில் அபரிமிதமான வளர்ச்சி குறித்து பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளில் கோவை அரசு மருத்துவக்…
இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு..,
கரூர் வைஸ்யா வங்கி மற்றும் விஜிஎம் அறக்கட்டளை இணைந்து, கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள விஜிஎம் பல்நோக்கு மருத்துவமனையில் ““கேவிபி–விஜிஎம் அறக்கட்டளை இரத்த வங்கி”யை உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தன்று திறந்து வைத்தது. இந்த நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர்…
செல்போன்உரிமையாளரை திட்டி கொலை மிரட்டல்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் மொபைல் போன் சர்வீஸ் சென்டர் மற்றும் ஜூஸ் கடை வைத்து நடத்தி வருபவர் வணங்காமுடி இவர் தனது கடையில் கண் காணிப்பு கேமரா மூலம் பேருந்து நிலையத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை எடுத்து சமூக…
பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா..,
கரூர், மாநகராட்சிக்குட்பட்ட 67 இடங்களில் ரூபாய் 5.62 கோடி மதிப்பீட்டில் பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்துகொண்டு திறந்து வைத்தார். கரூர் ரத்னா சாலை பகுதியில் தார் சாலை…
ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் பெருந்திருவிழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த ஜூன் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 13ஆம் நாள் மண்டகப்படியையொட்டி சோழவந்தான் வடக்கு ரத வீதி வேளாளர் வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பாக…
டி.என்.பி.எஸ்.சி குரூப் ஒன் தேர்வு..,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்படும் சப்-கலெக்டர், டி.எஸ்.பி வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்ளிட்ட குரூப்-1 மற்றும் குரூப்-1A பதவிகளுக்கான முதல்நிலை போட்டித் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இத்தேர்வை…




