நத்தம் அருகே புளியமரத்தில் பற்றி எறிந்த தீ..,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மெய்யம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான புளியந்தோப்பில் 100 ஆண்டுகள் பழமையான புளியமரத்தில் மையப் பகுதியில் இருந்து இன்று காலை முதலே புகை வெளியாகி அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. சிறிது நேரத்தில் புளிய மரத்தின் மையப்பகுதியில் தீ மளமளவென…
அருப்புக்கோட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டம்..,
விருதுநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றிய,நகர,பேரூர் கழகங்களில் இளம்தலைமுறை விளையாட்டு மேம்பாட்டு அணி உறுப்பினர் சேர்க்கை,பாக பூத் கமிட்டி செயலாளர்கள் பணிகளை விரைந்து சரிபார்த்து தலைமை கழகத்தில் சமர்ப்பித்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்…
அங்காள ஈஸ்வரி பெருமாள் கும்பாபிஷேக விழா..,
திண்டுக்கல் சாணார்பட்டி அருகே உள்ள பாலராஜக்காபட்டி கல்லுப்பட்டியில் அமைந்துள்ள அங்காள ஈஸ்வரி , பெருமாள் , அருள்மிகு சோமாவீரன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புண்ணிய தீர்த்தம் பெற்று சாமி தரிசனம். திண்டுக்கல் அருகே 14 ஆண்டுகளுக்கு…
ஆட்டுச் சந்தையில் வியாபாரிகள் மகிழ்ச்சி..,
நாடு முழுவதும் வருகின்ற 7 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் சமைப்பதற்கும் மாற்று மதத்தைச் சேர்ந்த நண்பர்களுக்கு வழங்குவதற்காகவும் ஆடுகளை அதிகளவில் வாங்குவார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க ஆட்டுச் சந்தைகளில் நத்தம் பகுதியில் நடைபெறும்…
திமுகவிற்கு தாவிய தவெக ஒன்றிய செயலாளர்..,
நாகை மாவட்டம் திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வந்த ஜெகபர்தீன் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்று இணைந்தார். நாகையில் உள்ள திமுக அலுவலகத்திற்கு இன்று வருகைத்தந்த ஜெகபர்தீன் திமுக மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையில்…
இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் பிறந்த நாளை முன்னிட்டு தங்க மோதிரத்தை சாத்தூர் நகர காங்கிரஸ் கட்சியினர் பரிசாக வழங்கினர். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்…
அதிகாரிகள் பணியாளர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்..,
சென்னை விமான நிலையத்தில்,விமானபரப்பு பகுதியில் நடைபெற்று வரும், விரிவாக்க பணிகள் காரணமாக, விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் நெரிசலை குறைக்க, இந்திய விமான ஆணையம்,இன்று முதல், மாற்று ஏற்பாடுகள் செய்துள்ளது. அதன்படி சென்னை உள்நாட்டு முனையம் டெர்மினல் ஒன்றிலிருந்து புறப்படும் இண்டிகோ…
பிரேஸ்லட் வகைகளை அறிமுகம் செய்தது பி.எம்.ஜெ. ஜூவல்ஸ்..,
தென்னிந்திய மக்களின் மனம் கவர்ந்த தங்கம் மற்றும் வைர நகை பிராண்டாக உள்ள பி.எம்.ஜெ. ஜூவல்ஸ், அதன் புது பி.எம்.ஜெ. சூப்பர்ஸ்டார் பிரேஸ்லட் வகைகளை இன்று அதன் கோவை ஷோரூமில் அதன் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்தது. ஆண், பெண் என…
எம்பி மாணிக்கம் தாகூர் பிறந்தநாள் விழா..,
விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர்மாணிக்கம்தாகூர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி அருகே வெம்பக்கோட்டை சிபியோ ஆதரவற்றோர் உண்டு. உறைவிடப் பள்ளியில் கடவுள் குழந்தைகள் காலை உணவு வழங்கப்பட்டது . சிவகாசி காங்கிரஸ் வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார் தலைமை வகித்தார்.விழா வில்…
பயணியின் காலில் ஏறி இறங்கிய பேருந்து..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் உமா இவர் சோழவந்தான் பேருந்து நிலையத்தி்ல் பேருந்துக்காக பேருந்து நடைமேடையில் அமர்ந்து காத்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சோழவந்தான் வந்த அரசு பேருந்தை ஓட்டுநர்பேருந்து நிலையத்திற்கு உள்ளே வரும்போது…





