15 வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை நிறைவு..,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது புதிய ஒப்பந்தம் 1.9.2023 தேதி முதல் அமலுக்கு வர வேண்டும். தொழிற்சங்கங்களின் போராட்டத்தை அடுத்து 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ந் தேதி முதற்கட்ட பேச்சுவார்த்தையையும், கடந்த பிப்ரவரி 13-14ந் தேதிகளில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையையும்…
“பொன்விழா ஆண்டை முன்னிட்டு ” நிர்வாகிகள் தேர்வு.,
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் சார்பில் “பொன்விழா ஆண்டை முன்னிட்டு “ புதிய கல்வி நிர்வாக குழுவின் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மதுரை மாவட்டம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கல்வி நிறுவனத் தேர்தல் மகா சபைக் கூட்டத்துக்கு…
லிப்டில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி முஸ்லிம் ஓடை தெருவில் வசிக்கும் பாதுஷா- ரம்ஜான்பிவி தம்பதியினர். பாதுஷா கட்டிட தொழிலாளியாகவும், அவரது மனைவி ரம்ஜான்பிவி சூப்பர் மார்க்கெட்டிலும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது ஒரே மகன் முகமது ஆசிப்( வயது 12 ). முஸ்லிம் மேல்நிலைப்…
ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வரவேற்பு.,
இந்தோனேசியாவில் SSFI இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த brothers speed skating acdamey மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் 3 மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இதில் 6 வயது பிரிவில் துஷ்யந்த்…
சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்..,
இராஜபாளையம் டிபி மில்ஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய நிலையில் சாலையில் பெரிய அளவிற்கு குண்டும் குழியுமாய் உள்ளன. உடனடியாக நகராட்சி நிர்வாகம் சாலையை செப்பனிட வேண்டும் மேலும் நகர் முழுவதும் பாதாள சாக்கடை பணிகளை…
நிச்சயமாக நகைக்கடன் பிரச்சினையை எழுப்புவேன்..,
சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரம், மாணிக்கமங்கலம் கிராமத்தில் தொடங்கி வைத்தார். அதனைத்…
அதானி துறைமுகமும் கப்பல் விபத்தும்..,
திருவனந்தபுரம் விழிஞ்ஞம் அதானி துறைமுகம் அண்மையில் திறப்பு விழா கண்டது. திருவனந்தபுரம் விழிஞ்ஞம் அதானி துறைமுகம் அண்மையில் திறப்பு விழா கண்டது. அந்த துறைமுகத்திலிருந்து கொச்சிக்கு ரசாயன திரவம் கண்டெயுனருடன் சென்ற கப்பல் கொச்சி துறைமுகம் நெருங்கிய நேரத்தில் , ஒரு…
முட்புதரில் மாட்டிக் கொண்ட மானை மீட்ட மக்கள்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி நகர் குடியிருப்பு பகுதியில் இன்று திடீரென இரண்டு வயது புள்ளிமான் ஒன்று புகுந்தது குடியிருப்புகள் புகுந்த மானை பார்த்து அப்பகுதி மக்கள் கூச்சலிட மானும் மக்களை பார்த்து அச்சத்தில் வீட்டுக்கு வீடு தாவி…
எடப்பாடியார் தலைமையில் ஆலோசனை கூட்டம்..,
அதிமுக கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இன்று தலைமை கழகத்தில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள்,மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள்…
சாதனைகளை விளக்கி தெருமுனை பிரச்சாரம்..,
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பாறைப்பட்டியி்ல் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகன் அவர்களின் நான்கு ஆண்டு சாதனைகளை விளக்கி தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பைபாஸ் வைரகுமார் தலைமை வகித்தார், காங்கிரஸ் வட்டார தலைவர் கொண்டல்சாமி நாயுடு…