• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • நரிக்குறவ மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு…

நரிக்குறவ மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு…

கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த முத்துநகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நரிக்குறவர் இன மக்கள் புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் நிலையில் மின்சார வசதி வேண்டி அவர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது தனிநபர் ஒருவர் இது தனக்கு சொந்தமான…

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் கூட்டம்.,

தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு, இரு மாநில அதிகாரிகள் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் இன்று கம்பத்தில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், குடிமைப்…

எடப்பாடியிடம் வாழ்த்து பெற்ற சாய் சரவணன்..,

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினரும், கழகத்தின் அமைப்புச் செயலாளர் என்கிற பதவிகளில் இருக்கும் தளவாய் சுந்தரம்,அவரது மகள் வழிப் பேரனான மாஸ்டர் சாய் சரவணனுடன் . அதிமுகவின் பொதுச்செயலாளர், தமிழக எதிர் கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமியிடம் இன்று பிறந்த…

ஜூன் 1 முதல் வங்கி விதிகளில் அதிரடி மாற்றங்கள்

ஜூன் 1ஆம் தேதி முதல் வங்கி விதிகளில் அதிரடி மாற்றங்கள் வர உள்ளன.சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 5 இலவச பணப் பரிவர்த்தனைகளைப் செய்து கொள்ளலாம். அதேபோல், ரூ.5 லட்சம் வரை பணத்தை டெபாசிட் செய்யலாம் அல்லது எடுக்கலாம். மேலும்…

கள்ளழகர் ஆற்றில் இறங்குவது போன்று நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நடைபெற்ற வைகாசி திருவிழா முளைப்பாரி ஊர்வலத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு தத்துவமாக நிகழ்த்தப்பட்டது பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள டி.கான்சாபுரம் பொட்டல்காளியம்மன் கோவில் வைகாசி…

அரசு பேருந்துகளா? அல்லது அலங்கார ஊர்திகளா?

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் இயங்கும் பேருந்துகளில் குறிப்பிட்ட சில பேருந்துகள் முழுவதும் தனியார் விளம்பரம் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு தகவல் பலகை முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் செல்வதால் பொதுமக்கள் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக சோழவந்தானிலிருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு…

நீர் வீணாகி வருவதால் சீரமைக்க மக்கள் கோரிக்கை..,

காரைக்குடியில் குடிநீர் குழாய் சேதமடைந்து நீர் வீணாகி வருவதால் அதனை சீரமைக்க பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட வ உ சி சாலை குடியிருப்பு பகுதியில் ஆயிரம் வீடுகளுக்கு மேல் இருந்து வருகிறது. இந்நிலையில்,…

முதலமைச்சருக்கு ஒரு சட்டமா? மக்களுக்கு ஒரு சட்டமா?

கடந்த 4 ஆண்டுகளில் யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சியை திமுக நடத்திவருகிறது.ஆனால் திமுக ஆட்சியை பற்றி குறை கூறுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாருக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் திமுக அரசை குறை சொல்லி அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக்கொண்டு…

அருள் முருகேசனின் பிறந்தநாள் விழா..,

சென்னை உள்ளகரம் 185 ஆவது வார்டு வட்ட துணைச்செயலாளர் அருள் முருகேசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் வெகு சீரும் சிறப்புமாக கட்சி நிர்வாகிகளுடன் நண்பர்களுடன் கேக் வெட்டி மாலை அணிவித்து சால்வை அளித்து அவருக்கு மரியாதை செலுத்தி இந்த நிகழ்ச்சி…

கடத்தி வரப்பட்ட,5 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல்..,

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து, 2 தினங்களில்,ரூ.6 கோடி மதிப்புடைய 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டு, கடத்தல் பயணிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு கடத்திக் கொண்டு வரப்பட்ட,…