கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர் 498 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்..,
10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர் மனீஸ்குமார் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். இவர் ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில்…
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் 19ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்கிழக்கு வங்கக்கடல்…
ராணுவ வீரர்களுக்கு நன்கொடை அளித்த தமிழக மாணவர்
நாட்டு மக்களைப் பாதுகாக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு தமிழக மாணவர் ஒருவர் தான் சேமித்த பணத்தை நன்கொடையாக கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.கரூரில் எட்டு வயது மாணவர் ஒருவர் தனது தனிப்பட்ட சேமிப்பை இந்திய ராணுவத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். நாட்டின் ஆயுதப்…
நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.4சதவீதமாக குறையும்
நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.4 சதவீதமாக குறையும் என ஐ.நா கணித்துள்ளது.நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.4சதவீதமாகஆக குறையும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் ‘உலகப் பொருளாதார நிலை மற்றும் எதிர்பார்ப்புகள் அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையின்படி, உலக பொருளாதாரம் அதிக…
அமைச்சரவையைத் தொடர்ந்து மாணவரணியில் அதிரடி காட்டும் திமுக
சமீபத்தில் திமுக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில்இ தற்போது வேலூர், காஞ்சிபுரம், நாகர்கோவில் நகரங்களில் மாணவரணியில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக,…
அதிமுக சார்பில், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை
வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், விராலிப்பட்டி சி.புதூர் கிளை கழகங்களில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் சிறப்புரையாற்றினார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட விராலிபட்டி சி புதூர்…
ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் அளித்த புகார்..,
கோவை, பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவர் தனது மனைவி, மகள் மற்றும் மகன்கள் என குடும்பத்தினருடன் அதே பகுதியில் வசித்து வருபவரும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவருமான மோகன்ராவ் ஷிண்டே என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். இதன் இடையே…
செல்போன், லேப்டாப் திருடி செல்லும் மர்ம நபர்..,
கோவை, சரவணம்பட்டி கீர நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஐ.டி நிறுவனங்கள் அங்கு உள்ளன. வெளியூர்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கீரநத்தம் பகுதியில் உள்ள இளைஞர்கள் தங்கும் விடுதியில் இன்று காலை…
அரசு மதுபான கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு..,
நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த ஊராட்சியில் மதுபான கடை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக மதுபான கடைகளை திறக்க விடாமல் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட…





