• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • கொந்தளிக்கும் உசிலம்பட்டி திமுகவினர் !

கொந்தளிக்கும் உசிலம்பட்டி திமுகவினர் !

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக தலைமையால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட முன்னாள் நகர் செயலாளர் தங்கமலை பாண்டியின் மகன் கஜேந்திரநாத் என்பவருக்கு உசிலம்பட்டி திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பதவி வழங்குமாறு, தற்போதைய நகர் செயலாளர், திமுக மாவட்டச் செயலாளர் பரிந்துரை…

பாகிஸ்தானின் அசிம் முனீருக்கு உயர் பதவி!

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்து’ தாக்குதல்களால் பாகிஸ்தான் பின்னடைவுகளைச் சந்தித்தபோது, பாகிஸ்தானில் அதிகம் பேசப்பட்ட ஒரு விஷயம், ராணுவ தளபதி அசிம் முனீரின் எதிர்காலம் என்ன என்பதுதான். அவர் நீக்கப்படலாம் என்றுகூட செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் தற்போது…

கல்லூரி மாணவர்கள் 40 பேருக்கு நிறுவனத்தில் வேலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி. எஸ். ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் வளக நேர்காணல் தேர்வு நடைபெற்றது. அதில் நாற்பது மாணவர்கள் சென்னையில் உள்ள டிவிஎஸ் லூகாஸ் நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அந்த நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு இயக்குனர் வேல்முருகன்…

பச்சிளங்குழந்தையின் தாயார் உயிரிழந்த பரிதாபம்!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த கௌதம் (34) என்பவரது மனைவியான கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரியா (26)விற்கு 40 நாட்களுக்கு முன்பாக அறுவைசிகிச்சை மூலமாக குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து குழந்தையை கணவர் அவரது வீட்டிற்கு எடுத்துசென்றுள்ளார். இதனையடுத்து இன்று காலை…

முப்படை வீரர்களுக்கு பாராட்டு..,

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நம்நாட்டு முப்படைகளும் தாக்கி அழித்தன. இதற்காக முப்படை வீரர்களுக்கும் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்ரேஷன்…

மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். விக்கிரமங்கலத்தில் இருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் வடகாடுபட்டி பகுதியில்…

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து சேதம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளால முள்ளி பள்ளம் தென்கரை ஊத்துக்குளி நாராயணபுரம் ரிஷபம் திருமால் நத்தம் கரட்டுப்பட்டி கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம்போன்ற கிராமப் பகுதிகளில் நெல் நெல் கொள்முதல் நிலையங்களை பாதியிலேயே மாவட்ட நிர்வாகம் மூடியதால் கொள்முதல்…

தீயணைப்பு நிலைய பணியாளர்களுக்கு பாராட்டு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் தினத்தில் நீரில் மூழ்கிய நிலையில் சோழவந்தான் தீயணைப்புத்துறையினரால் காப்பாற்றப்பட்ட பிளஸ் ஒன் மாணவன் அய்யனாரின் குடும்பத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்திருந்த நிலையில் தீயணைப்புத் துறையின் மதுரை மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன்…

தேய்பிறை அஷ்டமி பூஜை..,

மதுரைக் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிவ ஆலயங்களில் உள்ள கால பைரவருக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வடைமாலை மற்றும் தயிர் சாதம் படைக்கப்படும். பக்தர்களுக்கு, அர்ச்சணைகள் செய்து பிரசாதம் வழங்கப்படுவது வழக்கம்.மதுரை…

விஜய் வசந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்..,

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவு தலைவருமான விஜய்வசந்த் அவர்களின் 42 வது பிறந்த நாள் விழா சென்னை சவுத் போக் சாலையில் உள்ள வசந்த் ஸ்டுடியோவில் கொண்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கேக்…