• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • கலையரங்கத்தை திறந்து வைத்த செந்தில் நாதன்..,

கலையரங்கத்தை திறந்து வைத்த செந்தில் நாதன்..,

சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காளையார்கோவிலில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த கலையரங்கத்தை சிவகங்கை சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மருதுபாண்டியர் கலையரங்கத்தை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் PR. செந்தில்…

முதல்வரிடம் டிஎன்டி சான்றிதழ் கேட்டு மனு..,

மதுரை வரும் தமிழக முதல்வரிடம் டிஎன்டி ஒற்றை சான்றிதழ் கேட்டு மனு கொடுக்கப் போவதாக கூறிய சீர்மரபினர் மாநில தலைவி தவமணி சோழவந்தான் அருகேமேலக்கால் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சிறை வைப்பு வீட்டில் சிறை வைக்கப்பட்ட சீர் மரபினர் சங்க…

மாஸ்க் இல்லாவிட்டால் அனுமதி இல்லை !!!

இந்தியாவில் கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டுமென…

வைத்தியநாதசுவாமி கோயில் வைகாசி திருவிழா..,

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடவார் வளாகத்தில் உள்ள சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாத சுவாமி திருக்கோயில் புகழ்பெற்ற சைவத்திருத்தலமாகும். சிவபெருமான் 24 திருவிளையாடல்கள் புரிந்த இந்த திருத்தலத்தில் பிரம்மன் இந்திரன்…

ஊதிய ஒப்பந்தத்தை கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தொழிலாளர்கள் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த 3-ம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு…

ஆட்சியர் தலைமையில் பள்ளி பேருந்துகள் ஆய்வு..,

புதுச்சேரி போக்குவரத்துத்துறை சார்பில் 900 கல்வி நிறுவனங்களை சேர்ந்த பேருந்துகள் மற்றும் மாணவர்கள் சிறப்பு பேருந்துகள் என 1100 பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று ஆய்வு செய்யப்பட்டு அடையாளமாக வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன. புதுச்சேரியில் வருகிற இரண்டாம் தேதி பள்ளிகள்…

ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்..,

காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தின் மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனை அடுத்து காரைக்கால் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் 50க்கும் மேற்பட்டோர் போலீசார் மருத்துவக் கல்லூரியில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…

பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்த எம்பி ..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெற்றிலையூரணி கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் என்று திறந்து வைத்தார். மேலும்…

திருக்கோவில் தேரோட்ட திருவிழா..,

இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் அருள்மிகு தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்ததருளிய சுவாமி திருக்கோவில் தேரோட்ட திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியில் இந்து சமய அறநிலைத்துறை சேத்தூர் ஜமீனுக்கு…

மேயர் சிலை திறப்பு விழா., முதல்வருக்கு வரவேற்பு…,

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்ளும் மதுரை முன்னாள் மேயர் சிலை திறப்பு விழா மற்றும் நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள மதுரை வந்தடைந்தார். மதுரையில் முன்னாள் மேயர் முத்து சிலை திறப்பு விழா மற்றும்…