சந்தன மாரியம்மன் வைகாசி பொங்கல் விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பொன்னகரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சந்தன மாரியம்மன் திருக்கோவிலில் வைகாசி பொங்கல் பூங்குழி திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து காப்பு கட்டுதல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழாக்கள் எடுக்கப்பட்டது. இன்று…
முதல்வர் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்..,
முதல்வர் மக்களுக்கும் பதில் சொல்ல கடமை பட்டவர், எதிர்கட்சிக்கும் பதில் சொல்ல கடமை பட்டவர், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் எதிர்கட்சியின் கேள்விகளுக்கு பொறுமையோடு நிதானத்தோடு அவர் பதில் சொல்ல வேண்டும், முதல்வருக்கு பொறுமையென்றால் என்ன விலை என கற்று தர வேண்டியிருக்கிறது.,…
ஊர் நாட்டாமை மீது புகார்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் பகுதியைச் சேர்ந்தவர் பொன் ஆனந்த் இவர் மனைவி சாந்தி பொன் ஆனந்த் மற்றும் இவர் குடும்பத்தினர் இதை ஊர் சேர்ந்துவர்கள் இவர் அனைத்து உலக முக்குலத்தோர் ராணி வேலுநாச்சியார் முன்னேற்ற பேரவை என்று…
ரயில் நிலைய மேலாளர் முற்றுகையிட்டு வாக்குவாதம்.,
ஈரோட்டில் இருந்து கரூர் வழியாக திருச்சி வரை செல்லும் விரைவு பேசஞ்சர் ரயில் வண்டி வழக்கமாக தினசரி சென்று வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் ஈரோட்டில் இருந்து திருச்சி செல்வதற்காக இந்த ரயில் மூலம் பயணிகள் டிக்கெட் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறி…
பறவை காவடியில் பக்தர்கள் நேர்த்திக்கடன்..,
கரூர், அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், கிரேன் உதவியுடன் பறவை காவடியில் வந்து பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன்…
யாசகம் கேட்பது போல் திருடிய பெண்கள்..,
யாசகம் கேட்பது போல் வந்து திருடிய வடமாநில பெண்கள் – அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகளை – காவல் துறையினர் விசாரணை !!! கோவை, கணபதி அருகே உள்ள அத்திபாளையம் பிரிவு பகுதியில் உள்ள தனியார் பம்ப் கம்பெனியில் யாசகம் கேட்பது…
முதல்வருக்கு எப்போதும் இ.டி பயம் இருக்கிறது..,
முதல்வருக்கு எப்போதும் இ.டி பயம் இருக்கிறது : அப்படி பயமில்லை என்றால் ரித்தீஷும், ஆகாசம் வெளிநாட்டிற்கு பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் என்ன ? – பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் !!! பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற கோவைக்கு…
மஞ்சமலை அய்யனார் ஆலய விழா..,
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் ஒன்றானது,மதுரை மாவட்டம், பாலமேடு அருகே வலையபட்டி ஜமீன் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ மஞ்சமலை அய்யனார், ஈரடி கருப்புசாமி திருக்கோவில் ஆகும். இக்கோவிலில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு உற்சவ…
வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு
சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெயசீலன் நேரில் சென்று ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து,…
வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு..,
சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் திரு ஜெயசீலன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும்…










