மாநாட்டில் பங்கேற்குமாறு கோரிக்கை..,
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகமா அவர்கள், கந்தர்வகோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று, மே மாதம் 11ஆம் தேதி மருத்துவர் ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் “சமூக நீதி சாதிவாரி…
தொண்டர்கள் தன்னை பின்தொடர வேண்டாம் – விஜய் வேண்டுகோள்
ஜனநாயகன் படப்பிடிப்பில் பங்கேற்க தனி விமானத்தில் மதுரை புறப்பட்ட நடிகர் விஜய், ரசிகர்கள் – தொண்டர்கள் தன்னை பின்தொடர வேண்டாம் என்று பேட்டி அளித்துள்ளார். நடிகர் விஜய் மதுரையில் ஜனநாயகம் படத்திற்கு படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி…
கோவை வ உ சி மைதானத்தில் அரசு பொருட்காட்சி..,
கோவை வ உ சி மைதானத்தில் முதல் அரசு பொருட்காட்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் 31 அரசு துறைகளின் சார்பில் அரங்கங்கள் அமைக்கப்பட்டு அந்தந்த துறைகளில் செய்துள்ள சாதனைகள்…
மே தின சிறப்பு கிராம சபை கூட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் செந்தில் குமார் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அறந்தாங்கி சாலை மற்றும் பாலங்கள் உதவி பொறியாளர் விஜயகுமார் மற்றும் திருவராங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் நல தேவன்…
குடை போன்ற தோற்றத்தில் பெரிய பாறை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை வழியாக கோவில்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் சிப்பிப்பாறை கிராமம் உள்ளது .இங்கு கொடப்பாறை என்ற கிராமத்தில் பல நூறு ஆண்டுகளாக குடை போன்ற தோற்றத்தில் பெரிய பாறை உள்ளது. இது மகாபலிபுரத்தில் உள்ள வானிறை…
சோலார் ப்ளாண்ட் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு..,
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி தண்டாளம் கிராமத்தில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் தனது நிலத்தை சோலார் பேணல் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்திடம் விற்றுள்ளார். அந்த தனியார் நிறுவனம் சுமார் 55 ஏக்கர் விவசாய…
விஜய் வருகைக்காக காத்திருக்கும் ரசிகர்கள்..,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி பகுதியில் ஜனநாயகன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் இன்று மதுரை வருவதாக தகவல் வந்ததை அடுத்து காலை முதலே மதுரை விமான நிலையத்தில் பெண்கள் குழந்தைகள் என விஜய்…
கரை முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது கரைமுருகன் திருக்கோவில். சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பின் இன்று கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக நேற்று கணபதி ஹோமத்துடன் யாக…
துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விபத்து காப்பீடு..,
உலகம் முழுவதும் தொழிலாளர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் காரைக்கால் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சி சுந்தரம் ஏற்பாட்டில் காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஆட்டோ…
அண்ணா தொழிற்சங்க கொடியேற்றி கொண்டாட்டம்..,
உலக தொழிலாளர் தினத்தை ஒட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு பகுதிகளில் மே தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டம் கீழகாசாக்குடி பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி அண்ணா தொழிற்சங்கம்…