தேசிய கல்வி கொள்கை எங்களுக்கு வேண்டாம் MP திருமாவளவன்..,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சிபி எஸ் சி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இது தேசிய கல்வி கொள்கை முலம் ஏற்பட்டு உள்ள நெருக்கடி.…
ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா..,
சென்னை பெருங்குடியில் 182 வது வார்டில் எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக ஊர் பக்த கோடிகள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் யாகசாலையில் கலசங்களுக்கு பூஜைகள்…
ஊதிய நிலுவையை வழங்க கோரி போராட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் 27 மஸ்தூர் பணியாளர்கள் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். டெங்கு காலம் மட்டுமல்லாது, கொரோனா மற்றும் மழை மற்றும் கொசு உற்பத்தி காலத்தில் ஒவ்வொரு வீடாக சென்று தேங்கியுள்ள தண்ணீரை…
அழுகிய ஆகாய தாமரைகளால் அவலம், களத்தில் இறங்கிய இளைஞர்கள்..,
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை ஊராட்சி கீழ்குடி பகுதியில் அமைந்துள்ள கருணாலயா முதியோர் இல்லத்திற்கு அருகாமையில் பொதுக்குளம் ஒன்று உள்ளது. இக்குளத்தினை தங்களுடைய அன்றாட பயன்பாட்டிற்கு அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அதிக அளவில்…
அங்கன்வாடி பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்..,
காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் அங்கன்வாடி பணியாளர்களை…
திமுக இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தல்..,
மதுரை தெற்கு மாவட்ட திமுக அவனியாபுரம் கிழக்கு பகுதி திமுக இளைஞரணி சார்பாக மக்களின் தாகம் தீர்க்கும் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு நொங்கு, இளநீர் தண்ணீர் பழம் வெள்ளரிக்காய், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சிந்தாமணி பகுதியில்…
புதுச்சேரி – புதிய பேருந்து நிலையம் திறப்பு..,
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் ராஜீவ்காந்தி புதிய பேருந்து நிலையம் இயங்கி வந்தது. பழமையான இந்த பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹29.55 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையமாக கட்டப்பட்டது. 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட பேருந்து…
இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்..,
உலக அளவில் வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெறிநாய் கடியால் இறப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நாய்களுக்கு வருடம் தோறும் தடுப்பூசி போடப்பட்டு வருவதால் இதன் விகிதாச்சாரம் குறைந்து வருகிறது. பழனிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் இன்று…
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்..,
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் – II (2025-2026) கீழ் அருள்புத்தூர் ஊராட்சியில் கிறிஸ்துராஜபுரம் தெற்கு தெரு, தெற்கு மீனாட்சியாபுரம் பிள்ளையார் கோவில் தெரு, கல்லுப்பட்டியில் காலனி, அருள்புத்தூர் கிராமத்தில் நடுத்தெருக்களில் பேவர் பிளாக் தளம் பதிக்கும் பணிக்கும் ஜமீன்…












