• Mon. Feb 2nd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • பலத்த மழையால் வேருடன் சாய்ந்த மரங்கள்..,

பலத்த மழையால் வேருடன் சாய்ந்த மரங்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெற்றிலையூரணி தெற்கு ஆணைகூட்டம், மேல ஒட்டம்பட்டி,விஸ்வநத்தம், சித்துராஜபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சாத்தூரில் இருந்து வெற்றிலை யூரணி வழியாக சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில்…

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்ட சான்றிதழ் வழங்க என்.தளவாய்சுந்தரம் அறிக்கை

குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 1_லட்சம் மாணவர்கள் சான்றிதழ் கிடைக்காது அல்லல், முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள…

கேரள மாநில அரசின் கனவு திட்டமான விழிஞ்சம் துறைமுகம் திறப்பு…

விழிஞ்சம் துறைமுகம் திறப்பு. கேரள மாநில அரசின் கனவு திட்டமான விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்தார். ரூ. 8,900 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். விழிஞ்சம் துறைமுகம் திட்டம் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியின் போது,…

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கோபூஜை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள முள்ளிப்பள்ளம் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தில் வைத்து இன்று காலை கோபூஜையுடன் தொடங்கி மாலை குரு வந்தனம் ,ஸ்ரீ ஆதிசங்கரருக்கு பூஜை உபநிஷத் பாராயணம் தீபாராதனை நடைபெற்று தோ…

பாம்பை அடிக்காமல் புதருக்குள் அனுப்பிய இளைஞர்கள்..,

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள் ஆனால் அதற்கு மாறாக மதுரையில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது. மதுரை அழகப்பன் நகர் பாரதியார் தெருவில் தனியார் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சாலையில் நல்ல பாம்பு ஒன்று மிகப் பெரிய…

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி சீருடை, இனிப்புகள்

நாகை மாவட்ட கழக செயலாளர் மா.சுகுமாரன், நாகை மாவட்ட பொறுப்பாளர்SKG,A. சேகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் வீரமணி, ஏழுமலை மற்றும் வழக்கறிஞர் அணி தலைவர் ஆல்பர்ட் ராயன் தலைமையில், உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி சீருடை மற்றும்…

புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா…

குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா தொடங்கியது. குமரி மாவட்டத்தில் ஏராளமான கத்தோலிக்க கிறித்தவ தேவாலயங்கள் உள்ளன. இந்த தேவாலாயங்களில் மிகவும் சிறப்பு பெற்ற திருத்தலம் இராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம். ஒவ்வொரு…

திருகோடீஸ்வரசுவாமி திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவம்..,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவல் கிராமத்தில் வடுகபைரவத்தலமாக போற்றப்படும் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஊழி காலத்திலும் அழியாத இத்தலம் கிருதயுகத்தில் பில்வனம் (வில்வம்) என்றும், திரேதாயுகத்தில் சமீவனம் (வன்னி) என்றும், துவாபரயுகத்தில் பிப்பலவனம் (அரசு) என்றும் கலியுகத்தில்…

பேவர் ப்ளாக் தளம் பதிக்கும் பணியை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன்…

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், பல்வேறு கிராமங்களில் பூமி பூஜை போட்டு, பேவர் ப்ளாக் தளம் பதிக்கும் பணிகளை, இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் துவங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள அருள் புதூர், கிறிஸ்துராஜபுரம்,…

ஜெயிலுக்கு போகும் போது – முதல்வரும் ஜெயிலுக்கு போவார்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய பாஜக மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம்., இன்று…