• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • அய்யனார் கோயில் விழா மற்றும் மாட்டு வண்டி பந்தயம்..,

அய்யனார் கோயில் விழா மற்றும் மாட்டு வண்டி பந்தயம்..,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருள்மிகு குளம்கரை காத்த கூத்த அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாபெரும் இரட்டைமாட்டு வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது. திருப்பத்தூர்- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் பெரிய மாடு, சிறிய…

கோவாவில் கூட்ட நெரிசலில் 7 பேர் பலி. 60 பேர் காயம்.

கோவாவில் லைராய் தேவி கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கோவாவில் உள்ள லைராய் தேவி கோவிலில் நேற்று முதல் சத்ரா திருவிழா தொடங்கியது. சத்ரா என்பது நெருப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளை…

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி..,

இன்றைய இளைஞர்களுக்கு ஹாக்கி விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும் அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மதுரை எல்லீஸ்நகர் பகுதியில் உள்ள கேலோ இந்தியா மைதானத்தில் லெவன் டைமண்ட்ஸ் ஹாக்கி கிளப் சார்பாக மாவட்ட அளவிலான ஒரு நாள் ஹாக்கி போட்டி(நாக்…

முத்துமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஆலங்குடி நாட்டார்கள் சார்பில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அன்வர் அக்பர் அலி கொடியசைத்து தொடங்கி…

விதிகளை மீறும் வங்கிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த ஆர்பிஐ

இந்தியாவில் விதிகளை மீறும் வங்கிகள் மீது ஆர்பிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.இந்திய ரிசர்வ் வங்கியானது நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் NBFC களை ஒழுங்குபடுத்தி வருகிறது. விதிகளை மீறியும், வாடிக்கையாளர் நலனுக்கு எதிராகவும் செயல்பட்டால், அந்த வங்கிகள் மீது…

குட்கா மற்றும் புகையிலை விற்பனை செய்தவர் கைது..,

திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி.சிபி சாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பொன்குணசேகரன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது V.S.கோட்டை பகுதியில் கடைகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள்…

அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.அதிமுக செயற்குழு கூட்டம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதன் விவரம் வருமாறு:கடந்த…

மூட்டையில் சடலமாக ஆடு மேய்க்கும் தொழிலாளி..,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நாகனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(45). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இவர் ஆடுகள் வாங்குவதற்காக அடிக்கடி வெளியூர் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.‌ இந்நிலையில் முருகன் கடந்த மூன்று தினங்களுக்கு முன் வீட்டில்…

கிழிக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் புகைப்படங்கள்..,

புதுக்கோட்டை மாநகராட்சி மட்டுமல்ல சுற்றுவட்டாரங்களில்மத்திய அரசின் தொழில்துறை சார்பாக மாநகராட்சியில்அனுமதி பெற்று வைக்கப்பட்ட பல பேனர்களில், பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களின் புகைப்படங்கள்கிழிக்கப்பட்டுள்ளது. அதை கண்டித்து நடவடிக்கை எடுக்க கோரிபுதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் திரு N.ராமச்சந்திரன்…

மே 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடைகள் விடுமுறை

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42ஆவது வணிகர் தின மாநாடு மே 5ஆம் தேதியன்று மதுராந்தகத்தில் நடைபெறுவதை முன்னிட்டு, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட…