வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்..,
முஸ்லிம்களின் தான சொத்துக்களை கபளீகரம் செய்வதற்காக ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள வக்பு திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி கூடலூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக இன்று பிற்பகல் கூடலூர் பஜார் வீதியில் கூடலூர் நகரத் தலைவர்…
உயிரிழந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பொன்விழா மைதானம் அருகே விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உயிர் நீத்தவர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். விருதுநகர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷித் செயலாளர் ஆனந்த்…
இடி விழுந்து சம்பவ இடத்திலேயே வழக்கறிஞர் பலி..,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருச்சுழி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து வருகிறது. அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் வழக்கு சம்மந்தமாக நீதிமன்ற நுழைவாயில் முன்பு பேசிக்கொண்டிருந்த முத்துராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் முனியசாமி(27) என்பவரை இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
மாதா திருத்தல பங்கு மக்களின் மெளன ஊர்வலம்.
உலக கத்தோலிக்க மதத்தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நாளை (ஏப்ரல்26) இந்திய நேரப்படி மாலை 3.30க்கு நடக்கவிருக்கிறது. இதன் அடையாளமாக. கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயம் முற்றத்தில் இருந்து பங்கு மக்கள், தலைமை பங்கு தந்தை உதவி…
ஆபாச வார்த்தைகளில் திட்டிய ஆசிரியர் மீது புகார்..,
கரூரை சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது இரண்டு பிள்ளைகளையும் தகாத வார்த்தைகளாலும் ஆபாச வார்த்தைகளிலும் திட்டிய அரசு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகராஜ் கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளரிடம் இன்று புகார்…
புதுச்சேரி அரசை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ…
மக்களின் அத்தியாவசிய உணவ பொருட்களான மீன் இறைச்சி, கறி இறைச்சி, பால் மற்றம் பழம் வகைகளில் ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதால் மக்கள் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாக்கப்பட்டு மக்களின் நலன் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. உணவு பொருட்கள் நீண்ட நாள் கெடாமல் இருப்பதற்காகவும்,பார்மலின்…
சிமெண்ட் விலை உயர்வால் வேலை நிறுத்த அறிவிப்பு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தளவாய்புரம் கட்டிட கட்டுமான இராஜபாளையம் இன்ஜினியர் அசோசியேசன் சங்கம் இணைத்து கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு. இராஜபாளையம் மற்றும் தளவாய்புரம் பகுதியில் உள்ள கட்டுமான சங்கம் இன்ஜினியர் அசோசியேஷன் சங்கங்களைச்…
ஆற்றின் கரையில் கொட்டப்படும் பட்டாசு கழிவுகள்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா பனையடிப்பட்டி ஊராட்சியை சேர்ந்த கண்டியாபுரம் வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ளது. அச்சங்குளம், அன்பின் நகரம் ,கண்டியாபுரம், பனையடிப்பட்டி, கோட்டைப்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. கண்டியாபுரம் வைப்பாற்றின்…
தண்டு மாரியம்மன் கோவிலில் அன்னதானம்..,
கோவையின் குலதெய்வம் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்றது. கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழா ஏப் 14ம் தேதி கணபதி ஹோமத்துடன், முகூர்த்த கால்…
ஆணையர் தலைமையில் 500 காவலர்களுக்கு தலைக்கவசம்..,
மதுரை மாவட்ட மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஊர்க்காவல் படையினர் போக்குவரத்து காவல்துறையினர் உட்பட 500 காவலர்களுக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது. எலிக்ஸிர் பவுண்டேஷன் மற்றும் டூ ஹோம் பைனான்ஸ் சார்பில் தமிழகம் முழுவதும் ஐஎஸ்ஐ முத்திரை பதித்த 12,000 ஹெல்மெட்டுகள்…












