திமுக நிர்வாகி கடையை, சூறையாடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்..,
நாகையில் திமுக நிர்வாகி கடையை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சூறையாடின. பேரணியின் போது, குடிநீர் பாட்டிலுக்கு காசு கேட்டதால் தகராறு ஏற்பட்டது. வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள…
கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ராகு, கேது பெயர்ச்சி விழா…
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தர் நாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.…
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16வது மாவட்ட மாநாடு
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16வது மாவட்ட மாநாடு கரூரில் நடைபெற்றது. இதில் சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்புக்கால முறை ஊதியத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு காலம் முறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கரூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு…
தென்னை ஓலையை கையில் சுமந்தவாறு சைக்கிளில் செல்லும் 60 வயது கூலி பெண் தொழிலாளி…
கரூர் மாவட்டம் குளித்தலையில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கோடை105% டிகிரி வரை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, 60 வயது கூலி பெண் தொழிலாளி தென்னை ஓலையை கையில் சுமந்தவாறு சைக்கிளில் சென்றது. கரூர் மாவட்டம் முழுவதும் வெயிலின்…
நாங்க ரெடி… நீங்க ரெடியா?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயின் தலைமையில், தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம்…
கோவை மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் தனியார் பொறியியல் கல்லூரியில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயின் தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி காலை முதலே கோவை விமான நிலையம் மற்றும் சரவணம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் உள்ள தனியார்…
சைபர் கிரைம் குற்றம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…
இராஜபாளையம் பகுதியில் சைபர் கிரைம் குற்றத்தில் அதிக அளவில் பொதுமக்கள் ஏமாறுவதால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைபர் கிரைம் போலீசார், பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் சைபர் கிரைம் குற்றத்தில் அதிக அளவில் பொதுமக்கள் ஏமாறுவதால்,…
பதக்கம் வென்ற காவலரின் குழந்தைக்கு காவல் ஆணையர் பாராட்டுக்கள்
மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில், காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்ப நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற, காவலர் பூலாடி என்பவரின் குழந்தை பிரதீப் குமார் என்பவர், சென்னை ஆவடியில் நடைபெற்ற கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு…
2027ல் முதல்வரே ஜெயிலுக்கு போக வாய்ப்புள்ளது – சுந்தரவடிவேல் சுவாமிகள் ஆருடம்
திமுகவுக்கு பின்னடைவு, தமிழகத்தில் கூட்டாட்சி, 2027ல் முதல்வரே ஜெயிலுக்குபோக வாய்ப்புள்ளது சுந்தரவடிவேல் சுவாமிகள் ஆருடம் கூறி உள்ளார். 2026 இல் தமிழகத்தில் கூட்டாட்சி ஏற்படும், 2027&க்கு பின் பெரியார் சிலை, அவரது பெயர் எல்லாம் அகற்றப்படக்கூடிய காலம் வரும், காஷ்மீரில் தீவிரவாதிகள்…
போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி ஊர்வலம்.
கன்னியாகுமரி வாவத்துறை ஆரோக்கிய நாதர் பங்கு மக்களின் போப் பிரான்சிஸ்மறைவுக்கு இறைமக்கள் அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. கன்னியாகுமரி வாவத்துறை ஆரோக்கிய நாதர் தேவாலயம் இறைமக்கள், போப் பிரான்சிஸ் உடல் இன்று வத்திகானில் நல்லடக்கம் தினத்தில், வாவத்துறை இறைமக்களின் அஞ்சலி ஊர்வலம் திருப்பலிக்கு…












