• Mon. Dec 1st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • அஜித்துக்கு வாழ்த்து சொன்ன ரஜினி

அஜித்துக்கு வாழ்த்து சொன்ன ரஜினி

மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தனது மகள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா உடன் ரஜினிகாந்த் புறப்பட்டுச் சென்றார், அப்பொழுது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்திற்கு வாழ்த்துக்கள்…

நகைக்கடைகளில் குவிந்த வாடிக்கையாளர்கள்..,

அட்சய திருதியை முன்னிட்டு கரூரில் ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று மாற்றம் எதுவும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.8980க்கும் சவரன் ரூ.71840 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள நகை கடைகளில் அதிகாலை முதல்…

கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ் அறிக்கை.

அமைச்சர் பதவியை மீண்டும் பெற்று குமரிக்கு முதலாவதாக வரும் அமைச்சர் மனோதங்கராஜ்க்கு வரவேற்பு வழங்கும் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் நாகர்கோவில் மேயர் மகேஷ் அறிக்கை. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட த.மனோதங்கராஜ் அவர்களுக்கு கன்னியாகுமரி…

வருமானவரித்துறை அதிகாரி என்று நகை வழிப்பறி..,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள சுள்ளெரும்பு சுக்காம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 65). சுள்ளெறும்பு நால்ரோட்டில் மளிகைகடை வைத்துள்ளார். இவர் அரசு பள்ளி ஆசிரியரான தனது மருமகளை ஒட்டன்சத்திரம் தாலுகா கொல்லபட்டியில் உள்ள அரசு பள்ளியில் இறக்கிவிட்டு மீண்டும் தனது…

ரவுடிகளை என்கவுண்டர் செய்து குற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்..,

புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.இதனால் தமிழகத்தில் என்கவுன்டர் நடப்பது போல் .புதுச்சேரியில் கடும் நடவடிக்கை தேவை, ரவுடிகளை என்கவுண்டர் செய்து குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். புதுச்சேரியில் ரவுடிசம் அதிகமாக உள்ளது இப்பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு…

திமுக செயலாளர் வெறித்தனமாக தாக்கும் சிசிடிவி காட்சி..,

புதுச்சேரி மாநிலம் தாளக்குப்பம் ஆனந்தாநகரை சேர்ந்தவர் பாபு (வயது 49).இவர் தவளகுப்பம் நான்கு முனை சந்திப்பில் ரமணா ஆயில் கடை வைத்துள்ளார். மேலும் தவளகுப்பம் வியாபாரி சங்கத்தில் பொருளாளராக இருந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அந்த பகுதியில் நடந்த கட்சி விழாவில்…

அரசு பேருந்து டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு..,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் அருகே வடலூர் பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்து இன்று காலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து இருந்து கடலூர் நோக்கி செல்லும் போது அரங்கூர் அருகே வந்த போது பேருந்தின் ஓட்டுநர் அமரும்…

திருபுவனத்தில் கலைஞரின் கனவு இல்லம் விழா

திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் திருபுவனத்தில் இன்று புதன்கிழமை காலை 9 மணி அளவில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வேலை உத்தரவு மற்றும் வீட்டு மனை பட்டா வழங்கும் விழா தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ,ஐஏஎஸ் அவர்களது…

எஸ்.பி ஆபீஸ் அருகில் பைக் திருட்டு..,

பெரம்பலூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட முக்கிய நிர்வாக அலுவலகங்கள் இயங்கி வருகின்றன, அதில், போலீஸ் எஸ்.பி ஆபீசும் உள்ளது. போலீஸ் எஸ்.பி ஆபீஸ் பின்புறம் 10 அடியில் வேளாண் அலுவலகம் இயங்கி வருகிறது. இன்று காலை சுமார் 11 மணி…

திருமண விழாவில் பங்கேற்க வரும் துணை முதல்வர்..,

இந்தியாவின் தென் கோடி முனைப் பகுதியில்.72_அடி உயரமான கொடிக்கம்பம்த்தில்.திமுகவின் இருவண்ண கருப்பு சிவப்பு கொடியையேற்றவுள்ளார். குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் ஆன ஆர்.மகேஷ். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்ற இருக்கும் இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.…