வீட்டில் பூட்டை உடைத்து 8 சவரன் தங்க நகை 31ரூபாய் ரொக்கம் திருட்டு..,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள பட்டூர் கிராமத்தை சேர்ந்த மணிமேகலை வயது 70 என்பர் தனது வீட்டில் நேற்று இரவு வழக்கம் போல் தூக்கிக் கொண்டு இருந்த போது பக்கத்தில் உள்ள அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் கதவை உடைத்து பீரோவில்…
ஆதவ் அர்ஜூனாவின் முட்டாள்தனத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை- மச்சான் காட்டம்!
தவெக கட்சியில் நிர்வாகியாக உள்ள ஆதவ் அர்ஜூனாவின் முட்டாள்தனத்திற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறியுள்ளார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜூனா…
பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி…
நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் சமவெளி பிரதேசங்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை உதகையிலிருந்து மதுரைக்கு 35 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து லவ்டேல் ஜங்ஷன்…
அறக்கட்டளையின் முப்பெரும் தமிழ் திருவிழா கோலாகலம்…
மக்களுக்காக அறக்கட்டளையின் 100 ஏழை குடும்பங்களுக்கு லட்சரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்,சமுக சேவையாளர்களுக்கு விருதுகள்,வாழ்நாள் சாதனையாளர்களுக்கு கௌரவம் என அனைவரின் பாராட்டுகளை பெற்ற முப்பெரும் தமிழ் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மக்களுக்காக அறக்கட்டளை, தலைமைச் செயலக அனைத்து பத்திரிக்கையாளர் சங்கம், அகில…
7-ம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை- மாவட்ட எஸ்.பி நடவடிக்கை எடுப்பாரா?
சிவகாசி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படிக்கும் 7-ம் வகுப்பு மாணவியை சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் தாய் வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில்…
டிஎன்பிஸ்ஸி குரூப் 1, குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 15ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள்…
ரேஷன் கடை மீண்டும் உடைத்த யானை உறங்கிக்கொண்டிருந்த இளைஞர்கள் உயிர்தப்பினர்…
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட தொரப்பள்ளி, கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டம் இருக்கும். காலை மாலை நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறிய யானைகள், தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கமாகிவிட்டது. இந்த…
சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 2 பைலட்டுகள் உயிரிழப்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் லோகோ பைலட்டுகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் என்டிபிசிக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்ல சரக்கு ரயில்கள்…
காளி கொலை வழக்கில் மேலும் மூவரை பிடிக்க சென்றபோது ஒருவர் என்கவுண்டர்..,
மதுரையில் கிளாமர் காளி கொலை வழக்கில் பிரபல ரவுடி வெள்ளைக்காணியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு 29ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கிளாமர் காளிகொலை வழக்கில் முதல் ஆளாக சுள்ளான் முத்துப்பாண்டி என்ற நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.…
100 ஏக்கர் பரப்பளவில் குளம் தூர்வாருகிற பணி மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா..,
ரோட்டரி அமைப்பின் மூலம் மதுரை அருகே கீழ கோயில் குடியில் 100 ஏக்கர் பரப்பளவில் குளத்தை தூர்வருகிற பணியினை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம் மதுரை கிளாசிக் ரோட்டரி சங்கம் இணைந்து…