• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை

ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை

புதிய பாம்பன் பாலத்தை ஏப்.6ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திரமோடி வருகை தருவதை முன்னிட்டு, ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று நாட்கள் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் 6 ஆம் தேதி ராமேஸ்வரம் வருவதை அடுத்து,…

கிரீமிலேயர் வரம்பை ரூ.16 லட்சமாக மத்திய அரசு உயர்த்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

கிரீமிலேயர் வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் பிற பிற்படுத்தப்பட்ட…

அழகு குறிப்புகள்

கூந்தல் அடர்த்தியாக தெரிய:கூந்தலின் அடர்த்தி இல்லாமல் இருந்தால் கூந்தலை அலசிய பின் டீ தூளை நன்கு கொதிக்கவிட்டு, ஆறிய பிறகு அந்த நீரை வடிகட்டி நம் கூந்தலில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து கூந்தலை…

படித்ததில் பிடித்தது

இந்த உலகத்தில் நல்லவர்களுக்குத் தான் பஞ்சமே தவிரநடிப்பவர்களுக்கு இல்லை…..! கண்காணிக்க எவரும் இல்லாத போதும்கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்…..!! நாம் சரியாக இருந்தால் கெஞ்சவோ அஞ்சவோ தேவையில்லை…..!! உங்களிடம் இருக்கும் விலை மதிப்பற்ற உங்கள் சுய மரியாதையையாரிடமும் அடகு வைத்து விடாதீர்கள்…..!!…

கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களுக்கான நிரந்தரத் தீர்வு: மு.க.ஸ்டாலின்!

கச்சத்தீவை மீட்க கோரி தனித்தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். தமிழ்நாட்டில் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் ராமேஸ்வரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதி மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வதுடன், தமிழக மீனவர்களின் மீன்,…

குறுந்தொகைப் பாடல் 50

ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந்திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப்புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே. பாடியவர்: குன்றியனார்.பாடலின் பின்னணி:மனைவியைப் பிரிந்து கணவன் பரத்தையரோடு வாழ்ந்து வருகிறான். அவன் மீண்டும் தன் மனைவியோடு வாழ விரும்பி, தூதுவன்…

பொது அறிவு வினா விடை

1) உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது, முதலை. 2) பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி. 3) தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது. 4) விவசாயிகளின் எதிரி என்று அழைக்கப்படுவது, எலி. 5) பூச்சி…

குறள் 768:

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானைபடைத்தகையால் பாடு பெறும்.பொருள் (மு.வ):போர் செய்யும் வீரமும் ( எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலுமும் இல்லையானால் படைத்தன்னுடைய அணிவகுப்பால் பெருமை பெறும்.

அதிரடி காட்டும் தங்கம் விலை இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.68 ஆயிரத்து 80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை உயரத் தொடங்கியது.…

நித்யானந்தா மரணமடைந்து விட்டாரா?- கைலாசா அளித்த பரபரப்பு விளக்கம்!

நித்யானந்தா இறந்து விட்டதாக அவரது சகோதரி மகன் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், நித்யானந்தாவின் உடல்நிலை குறித்து கைலாசா விளக்கமளித்துள்ளது. பாலியல் மற்றும் கடத்தல் வழக்குகளில் கர்நாடகா மற்றும் அகமதாபாத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிநாடு…