12 கிலோ கஞ்சா போலீசார் பறிமுதல்..,
விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில் மூலம் நாகப்பட்டினத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சுப்பிரியாவிற்கு தகவல் வந்தது. இதையடுத்து இவரது தலைமையில் வெளிப்பாளையம் போலீசார் வெளிப்பாளையம் நாடார் குளத்தெருவில் ஒரு வீட்டில் நேற்று (27ம் தேதி) இரவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது…
திரௌபதை அம்மன் விழாவிற்கான கொடியேற்றம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழாகொடியேற்றம் இன்று இரவு நடைபெறுகிறது அதற்காக கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முழுவதும் மின்னொளி வெளிச்சத்தில் திரௌபதி அம்மன் காட்சியளித்தார். கோவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன்,திருப்பதி,…
தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா..,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சின்னக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் காவல் இயக்குநர் சைலேந்திரபாபு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் ஜம்மு-காஷ்மீர் பல்ஹாம் பகுதியில் சிறுவர்கள் நடித்த…
லாரி டயர் வெடித்து தீ விபத்து!!
பெரம்பலூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கழுதியில் இருந்து லாரி வெள்ளை சிமெண்ட் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் செல்வதற்காக கரூர் கிருஷ்ணராயபுரம் குன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் என்பவரின் மகன் கதிரேசன் ஓட்டிக்கொண்டு வந்தபோது பெரம்பலூர் மாவட்டம் அயன் பேரையூர் சமத்துவபுரம் அருகே…
சட்டமன்ற உறுப்பினர் இருந்தும் ஏன் அமைச்சர் இல்லை?
காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக என்ற கட்சிகளில் உள்ள கோஷ்ட்டி சலசலப்பை போக்கதான். தமிழகத்தில் சின்ன மாவட்டமான கன்னியாகுமரியில் கிழக்கு, மேற்கு என இரண்டு மாவட்டங்கள் தோன்ற காரணம். தமிழகத்தில், குமரி காங்கிரஸ் மாவட்டம் என்ற நிலை, அன்றிலிருந்து, இன்று வரை…
சிறுபான்மை மக்களுக்கு முதலமைச்சர் நேசக்கரம் – அமைச்சர் சா.மு.நாசர் பேட்டி…
சிறுபான்மை மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேசக்கரம் நீட்டுகிறார் என்பதற்கு இது சிறந்த முன்மாதிரி என அமைச்சர் சா.மு.நாசர் பேட்டி அளித்தார். தமிழ்நாடு அரசின் சார்பில், இத்தாலி ரோம் நகர் வாடிகனில் மறைந்த போப் ஆண்டவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய, பின்னர் சிறுபான்மையினர்…
பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சிவிஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி அன்னவாசல் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலத்தூரில் பூத் கமிட்டி அமைப்பது , இளைஞர் இளம் பெண்கள் பாசறையில் புதிய…
தவெக நிர்வாகி V.விஜய்ராஜ் – தண்ணீர் பந்தல் திறப்பு
வண்டலூரில் தவெக நிர்வாகி V.விஜய்ராஜ் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், நுங்கு, ஜூஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியம், வண்டலூர் ஊராட்சி பகுதி தலைமை சார்பில் கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில்பேருந்து…
பாகிஸ்தானுக்கு மிக பெரிய அச்சுறுத்தலை ஒன்றிய அரசு செய்யும் – தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி…
பாகிஸ்தானுக்கு மிக பெரிய அச்சுறுத்தலை ஒன்றிய அரசு செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும், பயத்தை காட்ட வேண்டும் அதை பிரதமர் செய்வார் என நம்புகிறோம் என உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி அளித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…
ஸ்ரீ பிடாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் திருவீதி உலா
கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ பிடாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியில் அருள் பாலித்து வரும் அருள்மிகு பிடாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் இருந்து உற்சவர் விழாவில் மலர் அலங்காரத்தில் வீதி…