• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • அமைச்சர் மனோதங்கராஜ்க்கு வரவேற்பு ஏற்பாடு.

அமைச்சர் மனோதங்கராஜ்க்கு வரவேற்பு ஏற்பாடு.

குமரி வடசேரி அண்ணா சிலை அருகே அமைச்சர் மனோதங்கராஜ்க்கு மாலை வரவேற்பு ஏற்பாடு. குமரி மாவட்டத்தின் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மனோ தங்கராஜ், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இடைக்காலமான 7_மாதங்களில், அமைச்சராக இல்லையே…

நூலகத்தை திறந்து வைத்த மாவட்ட கல்வி அலுவலர்..,

கரூரில் உள்ள பசுமைப் பள்ளியில் சூழல் நூலகத்தை இன்று மாவட்ட கல்வி அலுவலர் திறந்து வைத்தார். கரூர் மாவட்டத்தில் உள்ள பசுமை பல ளிகளில் ஒன்றான புகழூர் அரசு பள்ளியில் சூழல் நூலகத்தை இன்று மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் திறந்து…

ரயில் பயணச்சீட்டு நிலையம் திடீரென மூடப்பட்டது.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் 50 ஆண்டு காலமாக இயங்கி வரும் பயணச்சீட்டு நிலையத்தில் எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென மூடிவிட்டார்கள். சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் 50 ஆண்டு காலமாக இயங்கி வரும் பயண சீட்டு வழங்கும் இடத்தை எந்த…

பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்று அஞ்சலி..,

காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிர் நீந்தவர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் விஜேந்திரன் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. சிக்கல் கடைவீதியில் நடைபெற்ற நிகழ்வில் கொடூர தாக்குதலை கண்டித்தும், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு…

உயர்கல்வி கனவு நெடுந்தூர ஓட்டம் விழிப்புணர்வு..,

உயர்கல்வி கனவு நெடுந்தூர ஓட்டம் விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் விருதுநகர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்து நாளை மே 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஓட்டப்பந்தயம் மாணவர்கள், மாணவியர்களுக்கு என…

மாடு முட்டியதில் மாடுபிடி வீரர் அய்யனார் உயிரிழப்பு

கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் மதுரை வளையங்குளத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அய்யனார் உயிரிழந்தார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் கடந்த ஜனவரி மூன்றாவது வாரம் முதல் வாரம் தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. தனிநபர் நடத்தும்…

147 கொடிக்கம்பங்கள் முழுமையாக அகற்றம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பொது இடங்களை ஆக்கிரமித்திருந்த பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த 147 கொடிக்கம்பங்கள் முழுமையாக அகற்றப்பட்டது. தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி, சமுதாய அமைப்புகளின் நிரந்தர கட்சிக் கொடிக்…

பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகாசியின் காவல் தெய்வமான அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெள்ளி சிம்ம வாகனத்தில் பத்திரகாளியம்மன் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி…

ஸ்ரீ செல்வ விநாயகர் மகா கும்பாபிஷேக விழா..

புதுக்கோட்டை மாவட்டம் சீனிவாசன் நகர் 2-ஆம் வீதியில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ செல்வ விநாயகர் இரண்டாம் ஆண்டு ஜிர்ணோத்தாரன கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் இரண்டு தினங்களாக நடைபெற்ற விக்னேஸ்வர பூஜை புண்ணியகால வாகனம் கணபதி ஹோமம்…

ஒட்டன்சத்திரம் அருகே இலவச மருத்துவ முகாம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று மருத்துவ உதவிகள் பெற்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்ன கரட்டுப்பட்டியில் புதிய சகாப்தம் மற்றும் சார்ஜர் அறக்கட்டளை மதுரை ராக்ஸ் மருத்துவமனை…