போதை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் இரத்ததான முகாம்
போதை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் இரத்ததான முகாமில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காவல் உதவி ஆணையாளர் பங்கேற்றனர். சென்னை வில்லிவாக்கம் காந்தி தெருவில் அமைந்துள்ள அவர் லேடி வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியில் ஜி கே பிரதர்ஸ் அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் கிளப்…
வண்டலூர் காப்புக்காடுகளில் மான்கள் உயிரிழப்பு
வண்டலூர் காப்புக்காடுகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை சாப்பிட்டு மான்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் மலையை சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் காப்பு காடுகள் உள்ளன. இந்த காடுகளில் முயல்,…
படித்ததில் பிடித்தது
சுய ஒழுக்கத்திற்க்கான விதிகள் நம்மில் பலர் சுயஒழுக்கம் என்பது சுயகட்டுப்பாடு என்று எண்ணியிருப்பார்கள். ஆனால் சுயகட்டுப்பாடு என்பது சுயஒழுக்கத்தில் ஒரு பகுதி மட்டுமே. சுயஒழுக்கம் என்பது பல விசயங்களை உள்ளடக்கியது என்றால் மிகையாகாது. சுயஒழுக்கத்திறக்கான விதிகளை இப்பதிவில் காண்போம். கோபம் நிறைந்த…
அரசு மருத்துவமனையில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்திய எம்எல்ஏ அய்யப்பனுக்கு பாராட்டுகள்
உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்திலேயே மலை போல் குப்பைகள் தேங்கி நோய் தொற்று உருவாகும் அபாயம். உரிய நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்திய எம்எல்ஏ அய்யப்பனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அரசு…
குறுந்தொகைப் பாடல் 41
காதலர் உழைய ராகப் பெரிதுவந்துசாறுகொ ளூரிற் புகல்வேன் மன்றஅத்த நண்ணிய அங்குடிச் சீறூர்மக்கள் போகிய அணிலாடு முன்றிற்புலம்பில் போலப் புல்லென்றுஅலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே. பாடியவர்: அணிலாடு முன்றிலார். பாடலின் பின்னணி:தலைவனைப் பிரிந்து, தலைவி வருத்தத்துடன் இருக்கிறாள். அவளைக் காணத் தோழி…
பொது அறிவு வினா விடை
1) அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்? தண்ணீர் 2) இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன? 4 3) பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது? ஓடோமீட்டர் 4) சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்? காம்டே 5)…
இன்று விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய பெண்மணி கல்பனா சாவ்லா பிறந்த தினம் (மார்ச் 17, 1962).
கல்பனா சாவ்லா (Kalpana Chawla) மார்ச் 17, 1962ல் இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில், பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக, ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும்,…
குறள் 759:
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்எஃகதனிற் கூரிய தில்.பொருள் (மு.வ):ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.
தேதி அறிவிக்காமல் திடீர் போராட்டம் நடத்தினால் என்ன செய்வீர்கள் ?- அண்ணாமலை கேள்வி!
தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடந்த அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தியது. இதனைத்…
பெரியார் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலைய சுவர் இடிந்து விழுந்தது- பொதுமக்கள் குற்றச்சாட்டு
மதுரை பெரியார் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. பேருந்து நிலையம் முறையாக பராமரிக்கவில்லை. விழுந்துள்ள சுற்றுச் சுவர் பல நாட்களாக சரி செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் ஸ்மார்ட்…




