• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • இன்டர்நேஷனல் கராத்தே போட்டிக்கு செல்லும் மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு..

இன்டர்நேஷனல் கராத்தே போட்டிக்கு செல்லும் மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு..

மலேசியாவில் நடைபெறும் இன்டர்நேஷனல் கராத்தே போட்டி மற்றும் தேசிய அளவில் நடைபெறும் யோகா போட்டிக்கு செல்லும் கம்பம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது. தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள புனித சென்ட் மேரிஸ் மெட்ரிக்…

“தோட்டக்கலை உற்பத்தியை வேகப்படுத்தல்” – தேசிய மாநாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகம் தோட்டக்கலைத் துறை சார்பில், ” தோட்டக்கலை உற்பத்தியை வேகப்படுத்தல்” தலைப்பில் இரண்டு நாட்கள் தேசிய மாநாடு வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த் மாநாட்டை தொடக்கி வைத்தார். துணை வேந்தர்…

பல்கலைக்கழகம், ” தோட்டக்கலை உற்பத்தியை வேகப்படுத்தல்”முனைவர் கே.ஸ்ரீதரன் ..

ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகம், தோட்டக்கலைத் துறை சார்பில் ” தோட்டக்கலை உற்பத்தியை வேகப்படுத்தல்” தலைப்பில் இரண்டு நாட்கள் தேசிய மாநாடு வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த் மாநாட்டை தொடக்கி வைத்தார். துணை வேந்தர்…

100கோடி நிதி ஒதுக்குவார்கள் – நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த்…

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், சிவகங்கை நகராட்சி மேம்பாட்டிற்கு 100கோடி நிதி ஒதுக்கப்படும் என நம்பிக்கையில் நன்றி தெரிவித்து கூட்டம் முடிவடைந்தது. சிவகங்கை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நகர்மன்றத் தலைவர் சிஎம்.துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26…

ரயில்வே பொது மேலாளரை சந்தித்த மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சுதா கோரிக்கை மனு..

கொரோனாவுக்கு முன்பு ஓடிய அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும், மயிலாடுதுறையில் தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்த மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சுதா கோரிக்கை மனு அளித்தார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது…

விளையாட்டு வீராங்கனைகளுக்கு பிரத்யேக ஸ்கூட்டர்

வீல் சேர் கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பிரத்யேக ஸ்கூட்டர்கள் வழங்கினார். தமிழகத்தின் துணை முதல்வரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதி மற்றும் டெமேனோஸ் மென்பொருள் நிறுவனத்தின் சமூக…

நாகை அருகே குளம் ஏலம் விடுவதற்கு வந்த இந்து சமய அறநிலைத் துறையினரை கேள்வியால் துளைத்து எடுத்த கிராம மக்கள்..

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலை அடுத்த பொரவச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராமபத்திர பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது இவ்வாலயத்தில் கோவிலுக்கு சொந்தமான ஆறு குளங்கள் உள்ளது. இன்று குளம் ஏலம் விடுவதற்காக செயல் அலுவலர் கணேசமூர்த்தி தலைமையிலான இந்து சமய அறநிலைத்துறையினர்…

அரசுப்பள்ளிகளில் ஆண்டுவிழாக்கள் நடத்த தமிழ்நாடு அரசு 14.60 கோடி ரூபாய் நிதி…

தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் ஆண்டுவிழாக்கள் நடத்த தமிழ்நாடு அரசு 14.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் ஆண்டுவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை தடாகம் சாலை…

பன்னியான் கிராமத்தில்உரிய விலை இல்லாததால் 200 ஏக்கர் தக்காளி வயலில் அழுகி நாசம்..

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே நாகமலை அடிவாரத்தில் உள்ளது. பன்னியான் கிராமம் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ள இந்த கிராமத்தில் தக்காளி கத்திரிக்காய் வெண்டைக்காய் போன்ற விவசாயம் அதிகம் விளையும் பகுதியாக பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் தற்போது 200 ஏக்கரில் விவசாயிகள்…

திருட்டு வாகனத்தை கண்டுபிடித்த காவல் உதவி ஆய்வாளர் ஆணையாளர் பாராட்டு..

மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் லிங்ஸ்டன்… தலைமை காவலர் விஜயன், முகமது ரபீக்… ஆகியோர்கள் சிம்மக்கல் சேதுபதி மேல்நிலைப்பள்ளி அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது மாட்டுத்தாவணி காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில்…