மதுரை 158 ஆவது தமிழ் கூடல் நிகழ்வு விழா..,
உலகத் தமிழ் சங்க ஆய்வறிஞர் திருமதி முனைவர் சோம சுந்தரி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இயக்குனர் திரு ஔவை. அருள் அவர்கள்தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரிய புராணத்தில் இயற்கை வர்ணனைஆன்மீகத் தளத்தில் புரட்சியாளர்கள் பலவீனமான இதயம் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற வானொலி…
தக்காளி விலை குறைவால் விவசாயிகள் வேதனை..,
சின்னக்காமன்பட்டி பாறைப்பட்டி செங்கமல நாச்சியார்புரம் கீழத்திருத்தங்கள் அனுப்புங்க குளம் அதிவீரன்பட்டி வடமலாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில்எட்ட தக்காளி அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வரை தக்காளி கிலோ 18 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு ஓரளவிற்கு லாபம்…
மதுரை மாநகரில் வாள்களுடன் சுற்றி திரிந்த 7 பேர் கைது
மதுரை மாநகரில் பழிக்குப்பழி கொலை மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றிதிரிந்த 7 பேர் கைது செய்து, வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநகரில் வாள்களுடன் சுற்றிதிரியும் குற்றப் பிண்ணனியாளர்களால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். மதுரை மாநகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில்…
கடத்தி வரப்பட்ட ட்ரோன் கேமராக்கள் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை..,
மதுரை விமான நிலையத்தில் இன்று ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் துபாயில் இருந்து மதுரை வந்த பயணியிடம் ரூபாய் பதினோரு லட்சத்து அறுபத்து நாளாயிரம் 11, 64,000/- மதிப்புள்ள ட்ரோன் கேமராக்கள் லேப்டாப்கள் மொபைல் போன்கள் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும்…
இயற்பியலாளர் விளாதிமிர் அலெக்சயேவிச் பெலின்சுகி பிறந்த தினம்
அண்டவியலிலும் பொதுச் சார்பியல் கோட்பாட்டிலும் ஆய்வு மேற்கொண்ட இயற்பியலாளர் விளாதிமிர் அலெக்சயேவிச் பெலின்சுகி பிறந்த தினம் இன்று (மார்ச் 26, 1941). விளாதிமிர் அலெக்சயேவிச் பெலின்சுகி (Vladimir Alekseyevich Belinski) மார்ச்சு 26, 1941ல் இரஷ்யாவில் பிறந்தார். இவர் அண்டவியலிலும் பொதுச்…
நடிகர் விஜயின் த.வெ.க சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படிபொதுச் செயலாளர் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டலின் படி திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் S.கார்த்திக் ராஜன் தலைமையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக இஃப்தார் நோன்பு சிறப்பு…
பகவதி அம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.26.46 லட்சம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கையில் மக்களின் ரூ.26.46 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 18 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. 2 மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறந்து காணிக்கை பணம்…
கிராமிய கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 600க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
விருவீடு அருகே கொலை முயற்சி வழக்கில் கைது..,
திண்டுக்கல் மாவட்டம் விருவீடு அருகே சென்மார்பட்டி பகுதியைச் சேர்ந்த வனராஜா(40) என்பவரை கடந்த 2022-ம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக உசிலம்பட்டியை சேர்ந்த ராஜேஷ்(35), நித்யா(33) ஆகிய 2 பேர் அரிவாளால் வெட்டி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய…
முட்புதருக்குள் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் மீட்பு…
சிவகாசி அருகே முட்புதருக்குள் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் மீட்க்கப்பட்டது. சடலத்திற்கு அருகே மது பாட்டில்கள் கிடப்பதால் மது போதையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா என போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். சிவகாசியிலிருந்து நாரணாபுரம் செல்லும் சாலையின் அருகே…




