ஸ்டாலினை அப்பா னு கூப்டுனுமா-ஆர்.பி.உதயக்குமார் நக்கல்.,
பல்வேறு வலிகளை தாங்கி கடந்து செல்லும் தாய்மார்களை போல அதிமுகவும் சோதனைகளை சந்தித்து வருகிறது , இது போன்ற சோதனைகள் புதிதல்ல, எம்ஜீஆர், ஜெயலலிதா போன்று எடப்பாடியாரும் சந்திக்கிறார் – என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசினார். மதுரை மாவட்டம்…
சாதனை மாணவனுக்கு ஊக்கத்தொகை. எம்எல்ஏ ராமகிருஷ்ணன் வழங்கினார்.
மதுரையைச் சேர்ந்தவர் மகபூப் ஜான், இவரது மகன்முகமது ரிஃபாய் மதுரையில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். பிறந்தது முதலே செவித்திறன் குறைபாடு கொண்ட இவர் இரவு பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு, பயிற்சி எடுத்து கடந்த 2022ல் தேசிய…
சென்னையில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு
சென்னை புறநகர் பகுதிகளில், திடீரென மாலை 3 மணி அளவில் சூறைக்காற்றுடன் சிறிது நேரம் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில், தரையிறங்க வந்த 9 விமானங்கள், தரையிறங்க முடியாமல் அரை மணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்து தத்தளித்தன. அதேபோல்…
கிறிஸ்தவ பாதிரியார் போல் நடித்த திருடனை பிடித்த கேரள காவல்துறை
கிறிஸ்தவ பாதிரியார் என அறிமுகம் செய்து நடித்து திருட்டில் ஈடுபட்ட திருடனை கேரள காவல்துறை பிடித்தனர். குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் தனிமையில் வசிக்கும் ஏழை பெண்களிடம் போதகம் செய்வது போல் நாடகமாடி மிரட்டி பணம் நகைகளை திருடிய சென்று…
மும்பை தனியார் நிறுவன கப்பல் உரிமையாளரை கண்டித்து புதுச்சேரி மீனவர்கள் வேலை நிறுத்தம்
மும்பை தனியார் நிறுவன கப்பல் உரிமையாளரை கண்டித்து புதுச்சேரி மீனவர்கள் வேலை நிறுத்தம்,300-க்கும் மேற்பட்ட படகுகள் தேங்காய் திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. மும்பை தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் புதுச்சேரி கடல் பகுதியில் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டு வருகிறது.…
தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளசுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை தனலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி மாணவ ,மாணவியர்களுக்கு ஓட்டப்பந்தயம், ஓவிய போட்டி ,கட்டுரை போட்டி, கபடி போட்டி, உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு…
மன்னாடி மங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா
சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா விளையாட்டுப் போட்டி ஆண்டு விழா நடந்தது. சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ விழாவிற்கு தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மதசார்பற்ற ஜனதா தளகட்சி நிர்வாகி…
இன்று பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி
கரூரில் கடந்த சில நாட்களாக 102 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதை அடுத்து இன்று பெய்த மழை வெப்பத்தை தனித்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகமாக காணப்பட்டு வந்தது கரூர்…
தடை செய்யப்பட்ட காற்று ஒழிப்பான் (ஏர் ஹாரன்) சுங்கச்சாவடியில் சோதனை
மதுரை சிந்தாமணி சுற்றுச்சாலை சுங்கச்சாவடியில் மதுரை மத்திய வட்டார போக்குவரத்து துறை சார்பில் கனரக மற்றும் இலகு ரக வாகனங்களில் தடை செய்யப்பட்ட காற்று ஒழிப்பான் (ஏர் ஹாரன்) சோதனை நடைபெற்றது.லாரி மற்றும் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒழிப்பானை பறிமுதல் செய்து…




