• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • கரும்புக்கான ஆதார விலையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த ஓபிஎஸ் வலியுறுத்தல்

கரும்புக்கான ஆதார விலையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த ஓபிஎஸ் வலியுறுத்தல்

கரும்புக்கான ஆதார விலையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் கரும்புக்கான…

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாடாளுமன்றத்திற்கு நாளை விடுமுறை

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் நாளை (மார்ச் 13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை நாளை மறுநாள் (மார்ச் 14 ) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடாளுமன்ற இரு அவைகளின் அலுவல்…

பாகிஸ்தானில் பயணிகளுடன் ரயில் கடத்தல்- துப்பாக்கிச் சண்டையில் 104 பேர் மீட்பு

பாகிஸ்தானில் 182 பயணிகளுடன் கடத்தப்பட்ட ரயிலில் இருந்த 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 104 பிணைக்கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.இந்த மோதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில், பலுச் விடுதலை அமைப்பினருக்கும், அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து…

ஒரு சவரன் தங்கம் விலை 64,520 ரூபாய்: ஒரே நாளில் ரூ.360 உயர்வு!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 64,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களுக்கு ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த 4-ம் தேதியில்…

ஓரினச் சேர்க்கைக்கு அழைக்கப்பட்ட ஒருவர் கைது – 3 பேருக்கு காவல்துறை வலைவீச்சு !!!

ஆன்லைன் செயலி மூலம் ஓரினச் சேர்க்கைக்கு அழைக்கப்பட்ட இளைஞரிடம் பணம், செல்போன் பறிப்பு : ஒருவர் கைது – 3 பேருக்கு காவல்துறை வலைவீசி தேடி வருகின்றனர். ஆன்லைன் செயலி மூலம் ஓரினச் சேர்க்கைக்கு அழைக்கப்பட்ட இளைஞரிடம் பணம் மற்றும் செல்போன்…

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் அதிரடியாக கைது !

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில் அதிபராக பெர்டினன்ட் மார்கோஸ் ஜூனியர் உள்ளார். இவர் கடந்த 2022-ம் ஆண்டில், ரோட்ரிகோ…

ஸ்ரீசுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா

ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா செயலர் திலீபன்ராஜா தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மல்லப்பராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.மாணவி செல்வராணி வரவேற்பு நடனம் ஆடினார். மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேச்சு, பாட்டு, கவிதை,…

கபடி போட்டியில் சிறந்த வீரரான ஜெகன் உயிரிழப்பு

காரியாபட்டி அருகே கபடி போட்டியில் விளையாடி மயக்கம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1000-க்கும் மேற்பட்ட கபடி வீரர்கள் அணி திரண்டு அஞ்சலி செலுத்தி கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம்,…

கடந்த கால வாழ்க்கையை கேவலமா பேசி மன உளைச்சல் பண்றாங்க யூடியுபர் சத்யா மீது வழக்குப்பதிவு

சிறைக்கு சென்றுவந்த பின் என் வேலை உண்டுனு இருக்கேன், சிக்கந்தர் மனைவியின் சம்மதத்துடன் நாங்க லிவிங் டூ கெதர்ல இருக்கோம், யூ டியுப் பேமஸ் ஆவதற்காக என கடந்த கால வாழ்க்கையையும், கட்டைப்பை கருப்பி, வேசி என கேவலமா பேசி மன…

திருப்பரங்குன்றம் முருகனும், தெய்வானையும் வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா …

திருப்பரங்குன்றம் பங்குனிப் பெருவிழா 5ஆம் நாளான இன்று பக்தர்கள் வெள்ளத்தில் கைப்பாரத் திருவிழா -வெள்ளி யானை வாகனத்தில் சுப்ரமணியசாமி தெய்வானை வீதி உலா வந்தனர் . திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப்பெருவிழா 15 நாட்கள்…