தமிழில் தடம் பதிக்கும் பிரபல கன்னட மற்றும் தெலுங்கு நடிகர் தீஷித் செட்டி
கே டி எம்’, ‘பிளிங்க்’, ‘தசரா’, ‘தி கேர்ள் பிரண்ட்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் கன்னட மற்றும் தெலுங்கு படங்களின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்ட கதாநாயகன் தீக்ஷித் ஷெட்டி புதிய படம் ஒன்றின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து…
134 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரிங் ரோடு இ.பெ.செந்தில்குமார் துவங்கி வைத்தார்
திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையில் இருந்து 134 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள ரிங் ரோடு அமைக்கும் பூமி பூஜை பணியினை திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான இ.பெ.செந்தில்குமார் துவங்கி வைத்தார். திண்டுக்கல் திருச்சி…
மதுரை நகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா – அமைச்சர் பி.மூர்த்தி தகவல்
மதுரை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர், மதுரை நகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படவுள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தகவல் தெரிவித்தார். மதுரை மாவட்டம், கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, 11 ஊராட்சிகளில் பல்வேறு…
தமிழகத்தில் இனி கார் வாங்க வேண்டுமா? : வருகிறது புதிய விதிமுறை
தலைநகர் சென்னையில் கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இனி காரை பார்க்கிங் செய்வதற்கான இடம் இருக்கும் ஆவணத்தை காண்பித்தால் கார் வாங்க முடியும் என்கிற புதிய விதிமுறை வர இருக்கிறது.தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கார்களின் எண்ணிக்கை…
நாளை தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல்
நாளை தமிழக சட்டப்பேரவையில் 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார்.தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி முடிவடைந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த…
இந்தி படித்தவர்கள் தமிழ்நாட்டிற்கு தான் வேலை தேடி வருகின்றனர் …MP திருமாவளவன் பேட்டி!
இந்தி படித்தால் உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றனர். இந்தியா முழுவதும் இரு மொழி கொள்கையே போதுமானது திருமாவளவன் பேட்டி சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது:- வரி வருவாய்…
14 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு..,
மதுரையில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு தொடர்பாக,+2 மாணவர்கள் இரண்டு பேர், பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், 17 வயது சிறுவர்கள் இளைஞர்கள் என போக்சோ வழக்கில் காவல்துறை கைது செய்தனர். மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த 14…
பாலியல் தொந்தரவு மாணவர்கள் உட்பட ஏழு பேர் போக்சோ வழக்கில் கைது
எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு மாணவர்கள் உட்பட ஏழு பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.மதுரையில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொடர் தொந்தரவு தொடர்பாக பஸ்டு மாணவர்கள் இரண்டு பேர் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் 17…
வேலுமணி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி காவல் துறையினர் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு !!!
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், அனுமதியின்றி அலங்கார வளைவுகள், பேனர்கள் மற்றும் கொடிகள் வைத்ததாக பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இல்லத் திருமண வரவேற்பு…
தமிழக அரசு தொட்டில் குழந்தை திட்டத்திற்கு தொட்டில் வழங்கும் நிகழ்ச்சி
தொட்டில் குழந்தை திட்டத்திற்கு இலவசமாக தொட்டில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு மருத்துவ மனை யில் தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்திற்க தொட்டில்கள்வழங்கும நிகழ்ச்சி நடை பெற்றது. மருத்துவ அலுவலர் வெங்க டேசன் தலைமை வகித்தார்.…




