மாணவர்களுக்கான பல்திறன் போட்டி:
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் இயற்பியல் துறையின் மாணவர்களுக்கான பல்திறன் போட்டி நடைபெற்றது. மதுரை அருகே, விவேகானந்த கல்லூரியில், இயற்பியல் துறை சார்பாக மாணவர்களுக்கான பல்திறன் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், மதுரை மாவட்டத்தை சார்ந்த 12 கல்லூரிகள் பங்கு பெற்றன. துறைத் தலைவரும்,…
பிரபல தயாரிப்பாளர் ஆனந்தி பிலிம்ஸ் V.நடராஜன் காலமானார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, மகேந்திரன் முதன் முறையாக இயக்கிய முள்ளும் மலரும் , R.C.சக்தி இயக்கிய சிறை, பிரபு ரகுவரன் நடிப்பில் K.சுபாஷ் இயக்கி அறிமுகமான கலியுகம், பிரபு நடித்த உத்தம புருஷன், தர்மசீலன், ராஜா கையை வெச்சா, நடிகர்…
மாநகராட்சி பள்ளிகளில், ஆண்டு விழா-மேயர்
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் கல்வியுடன் விளையாட்டிலும் மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என மேயர் இந்திராணி பொன்வசந்த் பேசினார்.மதுரை மாநகராட்சி பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி…
பார்த்தியா ராஜ்ய மாநாடு நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள்…
குமரியில் மூன்று நாட்கள் நடைபெற்று பார்த்தியா ராஜ்ய மாநாடு நிறைவு பெற்றது.நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள்:
பத்தாம் வகுப்பு வரை படித்த போலி பெண் மருத்துவர்
மதுரையில் பத்தாம் வகுப்பு வரை படித்த போலி பெண் மருத்துவர் பிடிபட்டார்; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை அரசரடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ராணி என்ற பெண், மருத்துவ…
மதுரை வந்த நடிகர் விக்ரமுடன் ரசிகர்கள் செல்பி
நடிகர் விக்ரம் நடிப்பில் வீரா திர சூரன் படம் தயாராகி வருகிறது. இந்தப் படம் வருகிற மார்ச் 27ஆம் தேதி திரையங்குகளில் வெளியாக உள்ளது. பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் மதுரை சுற்றுவட்டார பகுதியில் மிகவும் விறுவிறுப்பாக…
குக்கர் வெடித்ததில் சமையல் பணியாளர் படுகாயம்
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குக்கர் வெடித்ததில் சமையல் பணியாளர் படுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் சமையலராக பணிபுரிபவர் நந்தினி நேற்று…
செவித்திறன் இல்லாத அரசு பள்ளி மாணவனுக்கு செவித்திறன் கருவி வாங்கி கொடுத்த …K.T. RajendraBalaji
செவித்திறன் இல்லாத அரசு பள்ளி மாணவனுக்கு செவித்திறன் கருவி வாங்கி கொடுத்த …K.T. RajendraBalajil
மகனை கைது செய்ததை கண்டித்து, தந்தை தற்கொலை முயற்சி!!!
கோவை – கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மகனை காவல் துறையினர் கைது செய்ததை கண்டித்து, தந்தை காவல் நிலையத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்தார். கோவை, கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகர் பொதுக்கழிப்பிடம் அருகே இளைஞர்கள் நேற்று கஞ்சா…
மாவட்ட செயலாளர், அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கை
மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணா நினைவு தின அமைதி பேரணி: மாவட்ட செயலாளர், அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கை விடுத்துள்ளார்.