வேங்கைவயல் வழக்கு வேறு கோர்ட்டுக்கு மாற்றம்
வேங்கைவயல் விவகாரத்தில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், விசிக மனுவை தள்ளுபடி செய்ததுடன், இவ்வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து புதுக்கோட்டை நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த…
பதினெட்டு மருத்துவ கல்லூரிகளுக்கு யுஜிசி நோட்டீஸ்
இந்த சூழலை சரிசெய்ய எடுக்கப் போகும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவான விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், உரிய விதிகளின்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இனிமேல், ராகிங் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதையும் உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கு சில கல்லூரிகள்…
லாஸ் ஏஞ்சலில் விழா கோலாகலம்… சென்னையில் பிறந்த பாடகிக்கு கிராமி விருது
சென்னையில் பிறந்த இந்திய வம்சாவளி பாடகியான சந்திரிகா டன்டன் தனது ஆல்பத்திற்காக இந்த ஆண்டுக்கான கிராமி விருதை வென்றுள்ளார். இசையில் சிறந்து விளங்கும் இசைக்கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக, கிராமி விருது அமெரிக்காவில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 67வது கிராமி…
‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் தங்கியிருந்து, பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.…
தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்!
வேங்கைவயல் வழக்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த…
சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்ய எதிர்ப்பு
தமிழகத்தில் திடீரென்று சிறப்பு மருத்துவர்கள் நேர்க்காணல் மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பிற்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் பொதுச்செயலாளர், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் பொதுச்செயலாளர் ஆகியோர் எதிர்ப்பு…
ஏடிஜிபி கல்பனா நாயக்கிற்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்… ஈபிஎஸ் வலியுறுத்தல்
ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை ஸ்டாலின் மாடல் திமுக அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயத்தில் முறைகேட்டை வெளிப்படுத்திய காரணத்தால் தன்னை…
சிறந்த 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விருது
பள்ளிப்படிப்பில் சிறந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கோவை சரவணம்பட்டி கே ஜி ஐ எஸ் எல் கல்லூரி சார்பாக கோவை,திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கேஜி கல்வி குழுமத்தின்…
படித்ததில் பிடித்தது
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத்துளிகள் ஒருவன் நெருப்பினுள் கூட தூங்கி ஓய்வெடுக்க முடியும். ஆனால், வறுமையில் ஒருவனால் கண்மூடித் தூங்குதல் என்பது முடியாது.• குறிக்கோளை மட்டும் கருதாமல், அதை அடையும் வழியையும் சிந்திக்கவேண்டும். இதில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி கிடக்கிறது.…
டி 20 கிரிக்கெட்… சாதனை மேல் சாதனை படைத்த அபிஷேக் சர்மா
மும்பையில் நேற்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் 24 வயது வீரான அபிஷேக் சர்மா பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து முடிந்துள்ளது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில்…