• Fri. Apr 24th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • அமெரிக்க அதிபர் டிரம்பின் கேள்வியால் சோர்ந்து போன மோடி.

அமெரிக்க அதிபர் டிரம்பின் கேள்வியால் சோர்ந்து போன மோடி.

அமெரிக்க அதிபராக டிராம்ப் கடந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட போது, உலக நாடுகளில் உள்ள அதிபர்களிடம் நல்ல நட்புக் கொண்டிருந்தார். அந்த வகையில் ஒரு நாடு இந்தியாவும், நடந்து முடிந்த அண்மை அமெரிக்கா தேர்தலில். டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுத்த பின்,…

மதுரையில் ரேஷன் அரிசியை கடத்திய இருவர் கைது…

மதுரை விமான நிலையம் சாலையில் உள்ள ஈச்சனேரி பகுதியில் 1700 கிலோ ரேஷன் அரிசியை காரில் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர் . மதுரை விமான நிலையம் செல்லும் சாலை ஈச்சனேரி பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் வாகன தணிக்கையில்…

அதிகாலையில் கார், பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – கும்பமேளா சென்ற 10 பக்தர்கள் பலி

உத்தரப்பிரதேசத்தில் பேருந்தும், காருக்கும் நேர் மோதிக்கொண்டதில் கும்பமேளா சென்ற 10 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. வரும் பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஆன்மீக விழாவில் இந்தியா…

விருதுநகரில் ஜாக்டோ ஜியோ-வினர் ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் ஜாக்டோ ஜியோ வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். கோரிக்கை வலியுறுத்தி பேசினர்…

பணி மாறுதல் உத்தரவு

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 அத்தியாயம் ஐந்து பகுதி நாலு நகராட்சி பணி விதிகள் எண் 222 படியும் நிர்வாகம் நலன் கருதியும் நகராட்சி பணியாளர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொங்குராசு, வருவாய் ஆய்வாளர் பொள்ளாச்சி நகராட்சியில் இருந்து…

சாராய வியாபாரத்தை தட்டிக்கேட்ட 2 இளைஞர்கள் கொலை… மயிலாடுதுறை அருகே பயங்கரம்

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரத்தை தட்டிக்கேட்ட பொறியியல் கல்லூரி மாணவர் உள்பட இருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் வடக்குத்தெரு பகுதியில் ராஜ்குமார், தங்கத்துரை, மூவேந்தன் ஆகியோர் சாராய விற்பனையில் ஈடுபட்டு…

மீனாட்சி அம்மன் கோவிலில் பவன் கல்யாண் சாமி தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆந்திர துணை முதல்வர் சாமி தரிசனம் செய்தார். நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது நிறைவேறி இருக்கிறது ஆந்திர துணை முதல்வர் பேட்டி. ஆந்திர மாநில துணை முதல்வர்…

இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் இன்றுதொடங்குகின்றன. மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு…

நில உடைமைப் பதிவுகள் சரிபார்த்தல் சிறப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டம் கிராம அளவில் நடைபெற உள்ள நில உடைமைப் பதிவுகள் சரிபார்த்தல் சிறப்பு முகாமில் விவசாயிகள் தங்களுடைய சிட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்பேசி கொண்டு வந்து தங்களின் விவரங்களை பதிவு செய்திட வேண்டும் என மாவட்ட…

பிரபல ரவுடிக்கு மாவு கட்டு

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவன் கண்ணன் மகன் பிருத்திகை (27)பிரபல ரவுடியான இவன் மீது கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு நீதி மன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கு கொடுத்து…