• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • சென்னை வந்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி

சென்னை வந்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி

சென்னை வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. நடப்பாண்டில் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் துவங்குகிறது. இதில் முதல் போட்டியாக கொல்கத்தா அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது,…

மகா சிவராத்திரி மகா ஈசனுடன் ஓர் இரவு

விஜயின் பயணம் 2-ம் ஆண்டு தானே தொடங்கியுள்ளது …MP கார்த்திக் சிதம்பரம் பேட்டி!

விஜயின் தவெக ஓராண்டே கடந்து ஒரு அடி எடுத்து வைத்துள்ளனர். இன்னும் பல ஆண்டுகளைக் கடந்து நீண்ட பயணம் தொடரும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்பி கார்த்திக் சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர்…

மஹா சிவராத்திரியை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் கோலாகலம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் கோலாகலம். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று 1008 சங்காபிஷேகம்…

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜோ.அருண் பேட்டி…

தமிழக முதல்வர் 159 சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர அந்தஸ்தினை வழங்கியுள்ளார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜோ அருண் பேட்டி அளித்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திண்டுக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்…

ஆட்டுக்குட்டி அண்ணாமலை ஒழிக என கூறியதால் பரபரப்பு,

பொள்ளாச்சியில் சட்டத்திட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையில் திமுகவினர் ஆட்டுக்குட்டி அழைத்து வந்த கெட் அவுட் மோடி கெட் அவுட் அமித் ஷா என்றும் கோஷம் எழுப்பினர் மேலும் ஆட்டுக்குட்டி அண்ணாமலை ஒழிக என கூறியதால் பரபரப்பு. தமிழகத்தில் ஆளும்…

DeepSeek செயலியை பயன்படுத்த வேண்டாம்!. டெல்லி உயர்நீதிமன்றம்

“DeepSeek” செயற்கை நுண்ணறிவு செயலி தீங்கு விளைவிக்கும் என்றால் அதனை பயன்படுத்த வேண்டாம் என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.சீனாவை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்ட நிறுவனம் தயாரித்த “DeepSeek” செயலி இந்திய பயனாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், அதனை…

பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் தொழிற்பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடத்திற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அனுபவம் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பரோடா வங்கி தேசிய அளவில் 4,000 தொழிற்பயிற்சி பணியிடங்களை நிரப்ப உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 223 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மாவட்ட…

கட்டுமான பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு

நாகையில் ஒப்பந்தக்காரர்கள், பொறியாளர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான பொருட்களையும், உபகரணங்களையும் காட்சிப்படுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கட்டுமான தொழிலுக்கு பயன்படும் பி சாண்ட், எம் சாண்ட், ஜல்லி, அரளை உள்ளிட்ட பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை…

அரசு மருத்துவமனைக்கு குழந்தை தொட்டில்

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தாயில்பட்டி மற்றும் அன்பால் இணைவோம் அறக்கட்டளை, சிவகாசி இணைந்து பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் மருத்துவமனையில் குழந்தைத் தொட்டில் வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், வட்டார மருத்துவ அலுவலர் செந்தட்டிக்காளை…