சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 4,17,664 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு…
கமர்ஷியல் படம் “கொஞ்சநாள் பொறு தலைவா”!!
இளைஞர்களைக் கவரும் ரொமாண்டிக் கமர்ஷியல் படம் “கொஞ்சநாள் பொறு தலைவா”!! ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் “கொஞ்ச நாள் பொறு தலைவா”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட…
TTF வாசனின் IPL-ல் திரைப்படத்தின் பாடலை பாராட்டிய சங்கர் மகாதேவன்
மும்பையில் நடந்த பாடல் பதிவின் பொழுது சங்கர் மகாதேவன் பாடலை கேட்டு, தனித்துவமான இசையாக இருப்பதாகவும், இந்த பாடல் எனக்கு கிடைத்திருந்தால் நானும் நன்றாக பாடியிருப்பேன் என்று கூறி, இசையமைப்பாளர் அஷ்வின் விநாயகமூர்த்தியை பாராட்டியுள்ளார். புகழ்பெற்ற பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன்…
மதுபான பார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே பொது மக்களுக்கு இடையூறாக திறக்கும் மதுபான பார் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் சுற்று பகுதி பொது மக்கள் நிறைந்த பகுதியாக…
தையல் கலை பயிற்சி முகாம்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நகர வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் வ.உ.சி.ஐ.வி. அறக்கட்டளை சார்பாக இலவச தையல் கலை பயிற்சி முகாம் 30 நாட்கள் நடந்தது.இந்த பயிற்சி முகாமின் நிறைவு நாள் விழாவிற்கு, கௌரவத்தலைவர் பாபநாசம் பிள்ளை தலைமை தாங்கினார். சங்க தலைவர்…
இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலைகள் அமைக்கும் பணி
உலகப்புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டு இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலைகள் அமைக்கும் பணி தீவிரம் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 15ஆம் தேதி புதன்கிழமை அங்குள்ள மஞ்சமலை ஆற்று திடல் வாடிவாசலில் அரசு வழிகாட்டுதல்படி, நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு…
கஞ்சா விற்க முயன்ற நான்கு இளைஞர்கள் கைது
.குமரி மாவட்டத்தில் அண்மை காலமாக கல்லூரி மாணவர்கள், மற்றும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். காவல்துறை கஞ்சா போன்ற போதை பொருட்களை தடைசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் ஏதோ ஒரு விதத்தில் குமரி மாவட்டத்தில் மறை முகமாக கஞ்சாவை விற்கும் சமூக…
தமிழக ஆம்னி மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்
பர்மிட் என்றி தமிழக எல்லைக்குள் வந்து சபரிமலை பக்தர்களை ஏற்றிச் சென்ற கேரளா ஆம்னி பேருந்து சிறை பிடிப்பு தமிழக ஆம்னி மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக, கேரளா எல்லையான வாளையார் செல்லும் வழியில் தமிழக ஆர்.டி.ஓ செக்போஸ்ட்…
ஆம்னி பேருந்துகள் கட்டணம் மூன்று மடங்கு உயர்வு !!!
தமிழர் பண்டிகையான பொங்கல் வருகிற 14 – ம் தேதி கொண்டாடப்படுகிறது. கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கோவையில் உள்ள கல்வி நிலையங்களில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ…
சிறுவாணி அணையில் நீர்க்கசிவை தடுக்க ஆய்வு !!!
கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு தாலுகாவில் பவானி ஆற்றின் கிளை நதியான சிறுவாணி ஆற்றின் குறுக்கே கடந்த 1984 ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. அணையின் கிழக்குப் பகுதியில்…




